muthu pandi
Well-Known Member
Nice
சொத்தை கொடுத்தது திருந்தி வந்ததாக நினைத்த பேரனையும் பேத்தியையும் சேர்த்து வைக்க.அருமையான பதிவு மிலா.மஞ்சரி அனுபவித்த கஷ்டங்களை பற்றி கேட்ட அதீ,அவளை
கல் உடைக்க வைத்து கஷ்டப்பட வைத்த வைஜெயந்தியின் மண்டையை உடைத்திருக்க வேண்டும்
என்ற அதீயின் கோபம் மிகவும் சரி.
இரவு விழுந்த குழியில பகல்ல விழறவன் முட்டாள்னு சொன்ன அப்பத்தா,பேரன் கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணீ விட்டு நடிச்சதும் நம்பி சொத்து எழுதி கொடுத்திருக்கு.
அம்மான்னு சொல்லிட்டு குட்டி மஞ்சரி ஓடி வந்திருப்பாளா.உன்ன உட்கார வச்சு ஊட்டி விடப்போறேன்னு சொன்னது போல,மஞ்சரியை காப்பிய குடிக்க வைச்சுட்டான்.
எலி பொறியில சிக்கி கருகி சாகும்னு நெனச்சா மாட்டாம தப்பிச்சுட்டானே.இங்கே ஒன்னும் பண்ண முடியாம பாண்டி நேரா சங்கரன் கிட்டேயே போய்ட்டான்.
ஆனந்த் முன்பு அழுது பார்த்தான் அவன் சிலையா நின்னான்.சங்கரன் முன்னாடி உட்கார்ந்து பேசவே இல்ல, சங்கரன் அசைஞ்சு கொடுக்காம,தேவைபட்டா ஆணிவேர் வரை விசாரிப்பேன் சொல்லிட்டார்.
ராட்சஷின்னு நெனச்சவன், ஹல்கி வாய்ஸ்ல பேசவும் மயங்கிட்டான்.
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் மிலா.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்Nice ud