அருமையான பதிவு மிலா.மஞ்சரி அனுபவித்த கஷ்டங்களை பற்றி கேட்ட அதீ,அவளை
கல் உடைக்க வைத்து கஷ்டப்பட வைத்த வைஜெயந்தியின் மண்டையை உடைத்திருக்க வேண்டும்
என்ற அதீயின் கோபம் மிகவும் சரி.
இரவு விழுந்த குழியில பகல்ல விழறவன் முட்டாள்னு சொன்ன அப்பத்தா,பேரன் கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணீ விட்டு நடிச்சதும் நம்பி சொத்து எழுதி கொடுத்திருக்கு.