இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 23

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மிலா:love::love::love:.மஞ்சரி அனுபவித்த கஷ்டங்களை பற்றி கேட்ட அதீ,அவளை
கல் உடைக்க வைத்து கஷ்டப்பட வைத்த வைஜெயந்தியின் மண்டையை உடைத்திருக்க வேண்டும்
என்ற அதீயின் கோபம் மிகவும் சரி:mad::mad::mad:.

இரவு விழுந்த குழியில பகல்ல விழறவன் முட்டாள்னு சொன்ன அப்பத்தா,பேரன் கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணீ விட்டு நடிச்சதும் நம்பி சொத்து எழுதி கொடுத்திருக்கு:oops::oops::oops:.

அம்மான்னு சொல்லிட்டு குட்டி மஞ்சரி ஓடி வந்திருப்பாளா:D:D.உன்ன உட்கார வச்சு ஊட்டி விடப்போறேன்னு சொன்னது போல,மஞ்சரியை காப்பிய குடிக்க வைச்சுட்டான்:giggle::giggle::giggle:.

எலி பொறியில சிக்கி கருகி சாகும்னு நெனச்சா மாட்டாம தப்பிச்சுட்டானே:unsure::unsure:.இங்கே ஒன்னும் பண்ண முடியாம பாண்டி நேரா சங்கரன் கிட்டேயே போய்ட்டான்:mad::mad:.

ஆனந்த் முன்பு அழுது பார்த்தான் அவன் சிலையா நின்னான்:rolleyes::rolleyes:.சங்கரன் முன்னாடி உட்கார்ந்து பேசவே இல்ல, சங்கரன் அசைஞ்சு கொடுக்காம,தேவைபட்டா ஆணிவேர் வரை விசாரிப்பேன் சொல்லிட்டார்(y)(y).

ராட்சஷின்னு நெனச்சவன், ஹல்கி வாய்ஸ்ல பேசவும் மயங்கிட்டான்:p:p.
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் மிலா:giggle::giggle::giggle::giggle:.
சொத்தை கொடுத்தது திருந்தி வந்ததாக நினைத்த பேரனையும் பேத்தியையும் சேர்த்து வைக்க.:rolleyes:
ஆனந்த் பாக்குற வேலைய பக்காவா பண்ணுறவன் அவன் கிட்ட போய் நடிச்சிருக்கான்.:ROFLMAO::ROFLMAO:
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நன்றி டியர் :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top