மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்
நரகல்ன்னு தெரியாமல் காலை விட்டாச்சு
அதுக்குன்னு காலை வெட்டிக்கவா முடியும்?
மெல்ல காலை எடுத்து சோப்பு, டெட்டால் போட்டு கழுவி சுத்தம் செய்யும் முன்னாடி கொஞ்சம் கஷ்டத்தை கீதா அனுபவிச்சுத்தான் ஆகணும்
ஆனாலும் வக்கீல் குருமூர்த்தியைப் பற்றி தெரிந்தும் இன்னிக்கு அசராமல் ஒரு தீர்மானத்துடன் நிற்கும் ஜெய்யின் தில்லை, கொலஸ்ட்ரால் திமிரைப் பாராட்டியே தீரணும்
ஆனால் அது என்ன தீர்மானமாக இருக்கும்?
எப்படியும் ஜெய்யின் சொத்தை பிடுங்கி அவனைப் பல்லு பிடுங்கின பாம்பு ஆக்கிட்டுத்தான் குருமூர்த்தி மறுவேலை பார்ப்பான்
ஆனாலும் எங்கேயோ இடிக்குதே
ஏதோ ஒரு கோளாறு இருப்பது போல தோணுதே
ஆனாலும்.....ன்னு ஒரு இக்கு வைச்சு இன்னிக்கு தூக்கத்தைக் கெடுத்துட்டீங்களே, விஜி டியர்
வண்ணம் வண்ணமா பேசுறதுக்கு குருவுக்கு சொல்லியா கொடுக்கணும்?
அதுவும் அழகான மனம் கவர்ந்த காதலி and நாளைய மனைவியிடம் வண்ணமயமாக பேசுவதற்கு கேட்கணுமா?