Durga Elango
Well-Known Member
Sema update vera ena sola
நானும் ரொம்ப சமீபமாதான் கமண்ட் போடுறேன் சிஸ்...அதான் தெரியலை...நன்றி டா மேகலை........ நான் பழைய வரவு தான்.... இப்போ ரெனிவல் பண்ணிட்டு வந்திருக்கேன்... கிகிகி......
அவங்க பொன்ஸ் சிஸ்அதானே... ரொம்ப சரியா சொன்னிங்க பானுக்கா.....
முதல்ல படிப்பாளி.... அப்புறம் தான் படைப்பாளி...... அதும் மல்லி ஸ்டோரீஸ்.... ம்ம்ம்.......
அன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்
இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு
அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு
ஸ்வீட்டி...நான் பொன்ஸ்...பானுக்கா இல்லஅதானே... ரொம்ப சரியா சொன்னிங்க பானுக்கா.....
முதல்ல படிப்பாளி.... அப்புறம் தான் படைப்பாளி...... அதும் மல்லி ஸ்டோரீஸ்.... ம்ம்ம்.......
உங்க ரெண்டாவது லட்டு எங்கேநன்றி டா மேகலை........ நான் பழைய வரவு தான்.... இப்போ ரெனிவல் பண்ணிட்டு வந்திருக்கேன்... கிகிகி......
malli oru laddu kudutha.உங்க ரெண்டாவது லட்டு எங்கே
Superஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே
அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..
ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..
பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..
தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.
அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...
என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..
Small dedication to u malli dear..what I quoted is very less..
Nice...daஅன்று
பெண் வண்ணமில்லை
அவள் மேல் எண்ணமில்லை
சென்றாய்
இன்று
கொண்டாய் எண்ணம்
உடன்சேரும் வண்ணம்
கூடிவாழும் திண்ணம்
வந்தாய் இங்கு
அவசரத்தால்
வந்த எண்ணமதை
ஏற்குமோ பெண்ணவளின் மனது
பெண்ணவளின் காயமது
படு ஆழம் அது
ஆறும் முன் அதை
ஆற்றும் முன்
கொண்ட எண்ணத்தை
செயல் படுத்தும் கண்ணனே
அவசர மன்னனே
இன்ஸ்டன்ட் ஆக கிடைக்க
இது நூடுல்ஸ் அல்ல
அவள் என்பது யாதெனில்
நீ வைத்திருக்கும் பொம்மையல்ல
பெண்மை அவள்
கனிய காத்திரு
Suuuper Fathima... Well said.ஒரு கதையின் ஜனனம்
சில நாட்களே
அது நூல்களில் அச்சேறுவது
சில மணி நேரங்களே..
ரணங்களையும் வேதனைகளையும்
உணர்வு குவியலாய் படைக்கிறாய்..
பெண்மை பேசுகிறாயோ
இல்லை உண்மை பேசுகிறாயோ..
தவறிபோவதில்லை...
தவறை ஒப்புகொள்ள மறுப்பதில்லை.
அன்பையும் பண்பையுமே
நிலையானதாக சொல்கிறாய்...
என்ன விந்தை படிக்கும் நேரம் குறைவு..
அது விட்டு செல்லும் தாக்கம் நிறைவு..
Small dedication to u malli dear..what I quoted is very less..