E11 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
கோபமில்லை, பொன்ஸ் டியர்
புது மணப்பெண்ணுக்கு, மாப்பிள்ளையுடன் உட்கார
வைத்து, விருந்து போடுவதை, கேள்விப்பட்டிருக்கிறேன்,
ஆனால், எவ்வளவு பொல்லாத மாமியாரா இருந்தாலும்,
ஐந்தே நாளில் சோறு போடக்கூட இல்லையென்றால்,
வேலைக்காரியைப் போல ட்ரீட் பண்ணுவதில், மனம் வலிக்குது, பொன்ஸ் செல்லம்

Pudhu ponnu ellaam amma veetla thaan..
Maamiyar veetla next day charge eduthukkanum..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கோபமில்லை, பொன்ஸ் டியர்
புது மணப்பெண்ணுக்கு, மாப்பிள்ளையுடன் உட்கார
வைத்து, விருந்து போடுவதை, கேள்விப்பட்டிருக்கிறேன்,
ஆனால், எவ்வளவு பொல்லாத மாமியாரா இருந்தாலும்,
ஐந்தே நாளில் சோறு போடக்கூட இல்லையென்றால்,
வேலைக்காரியைப் போல ட்ரீட் பண்ணுவதில், மனம் வலிக்குது, பொன்ஸ் செல்லம்
அதெல்லாம் ஆட்கள் இருக்கும் போது..நாலு நாட்கள்...மாமியார் வீட்டில் இணைய அங்கே உள்ள பெண்கள் ஒத்துழைக்கணும்...நிறைய பேர் ஒத்துழைப்பதில்லை என்பதே உண்மை...
 

banumathi jayaraman

Well-Known Member
எப்படியும் தாலி தாலிதான்....பானு...
ஏன் இந்த கோவம்...... சுந்தரி திருமண பந்தத்தை மதித்து தான் இருக்கா....
ஒரு வகையில் துரை கூட .... வேற எந்த பொன்னையும் பார்களை இல்லையா....
சுந்தரி திருமண பந்தத்தை மதித்துதான் இருக்காள்,
ஆனால், இந்த கண்ணன் டியர், முதலில் இவளைப் பிடிக்காதவன், மாமனார் வீட்டுக்கு மறுவீடு வந்தபோது
முகம் சுளித்தவன்தானே, சுந்தரம்உமா டியர்
நம்ம சுந்தரி டியருக்கும், நிராகரிக்கப்பட்டதன் வலி இருக்குமில்லையா? அது அவளுக்கு சாகும் வரை
மறக்குமா?
அதனால் சொன்னேன், சுந்தரம்உமா டியர்
நம்ம சுந்தரி டியரைப்போல் ஒரு இ வா,
துரைக்கண்ணன் டியருக்கு, கிடைக்கலையோ,
என்னவோ?
யாருக்குத் தெரியும், சுந்தரம்உமா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
Adhu unnum illa fathee.. avaluku thookam vandhurchi.
Poi thoongu da chellam.

Pottu vaichu makeup panrathu thane irandavatju
neenga yen thappa ninaikiringa
naan nalla pulla
sundari oda chella pulla
என்ன கற்பனை...அவன் ஏன் மாடு மேய்கக போறான்..
நிர்வாகம் தானே பண்ண போறான்..
தேங்காய் உரிக்க போறான்..
இரண்டு அப்பு..சின்னராசுக்கு இருக்கு
சேலை கட்ட சொல்லி கொடுக்கணும்..கி..கி..
Adhu aanandhak kanneer...
sonna ungalukku puriyadhu neenga Chinna pillai:p;)

Suryavai izhukkalana thookam varadhu ungalukku...:oops:
பெரிய மனுசியாமாம்...சிப்பு..சிப்பா வருது....
அழுது ஒன்றும் பெரிய மனுசின்னு நிருபிக்க வேண்டாம்...

ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
அதெல்லாம் ஆட்கள் இருக்கும் போது..நாலு நாட்கள்...மாமியார் வீட்டில் இணைய அங்கே உள்ள பெண்கள் ஒத்துழைக்கணும்...நிறைய பேர் ஒத்துழைப்பதில்லை என்பதே உண்மை...
ஐயோ, அப்படியா, பொன்ஸ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க என்ன பொன்னுமா சின்னராசுவ மறக்க மாட்டீங்களா.....;)
எப்படி மறக்க முடியும், மேகலை டியர்?
இந்த சின்னராசு பயல், நம்ம சுந்தரி டியரை
ஏமாத்துறானே பா
நம்ம கண்ணன் டியர் கையாலே, இவன் நாலு மாத்து
வாங்கினாத்தான் எனக்குமே, திருப்தி, மேகலை செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
தனியாக போராடுற தங்கச்சியை ...ஏமாற்றுவானா..
அவனுக்கு இரண்டு அப்பு கொடுக்கணும்...கி..கி..
கரெக்டாச் சொன்னீங்க, பொன்ஸ் டியர்
I LOVE YOU VERY MUCH, MY SWEETY, பொன்ஸ் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top