E9 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இவள் ஒரு நவ யுக அவ்வை...
அவ்வை வழங்கியது ஆத்திச்சூடி..
மீரா வழங்குவது மல்லிச்சூடி...

மல்லி கதை படிச்சு எல்லாரும் இப்படி பின்றீங்களா!!
நீங்க எல்லாரும் இப்படி பின்னி பெடல் எடுக்க மல்லி கதை எழுதறாங்களா!!

மல்லிச்சூடி சூப்பர் சிஸ்...
 
S

semao

Guest
மல்லி கதை படிச்சு எல்லாரும் இப்படி பின்றீங்களா!!
நீங்க எல்லாரும் இப்படி பின்னி பெடல் எடுக்க மல்லி கதை எழுதறாங்களா!!

மல்லிச்சூடி சூப்பர் சிஸ்...
Ennai avvai sonathula ungalukku evalo santhosam
boss

ippo puriyythu
 

Tharav

Well-Known Member
:)வலிக்கும் பதிவு..தான்..
சீக்கிரம் மாறும் ...
துரையிடம் நல்ல மாற்றம்..
மகன் வேண்டும் என்று போராடியவன்..
மனைவியை ஏற்க ..காலதாமதம் வேண்டாம்..
டேய்....துரை சார்...
மரியாதையாக திட்டிட்டேன்...மல்லி
:)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் மல்லி...

நேத்து நைட் ஒன்று இரண்டு மூன்று எல்லாரும் ஈன்னு இளிச்சு படிக்க போறேன்னு சொல்லும் போதே நானும் வந்திட்டேன் ஆனா லாகின் பண்ணலை... அதனால என்னால ஈ ஊ எல்லாம் சொல்ல முடியலை...

ஒரு ஒரு வரியும் படிக்க படிக்க வார்த்தைகளை விவரிக்க முடியாத உணர்வுகள் எழறதை தடுக்கவே முடியலை... சுந்தரி வலியை அவளோட ஒவ்வொரு வார்த்தையும் வடிக்குது, அவளுக்கென்ன அதை சாதாரணமா சொல்ற போல சொல்லிடுற, எங்களுக்கெல்லாம் கண்ணுல தண்ணியே வந்திடுது...

நல்ல புடவை கட்டாததுக்கு அவ கொடுத்த விளக்கம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, அவளோட வலி துரைக்கு சீக்கிரம் புரியணும்... பசுவின் பிரசவம் சுந்தரி தன் மகவை பெற எவ்வளவு வலி கொண்டிருப்பாள் என்பதை அவனுக்கு உணர்த்துமோ... அவளை அவளுக்காய் மட்டுமே அவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் மகனுக்கான தாயாய் அல்ல தனக்கான நல்ல துணையாய் அவளை வழிநடத்திட வேண்டும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top