கண்ணனுக்கு பால் கறக்க சுந்தரி கத்து கொடுப்பாங்கஆமாம் ராமராஜன்...
பாட்டு பாடிட்டே பால் கறப்பார்
கண்ணனுக்கு பால் கறக்க சுந்தரி கத்து கொடுப்பாங்கஆமாம் ராமராஜன்...
பாட்டு பாடிட்டே பால் கறப்பார்
கட்டாயம் அந்த காட்சி வெகுவிரைவில் இடம்பெறும்கண்ணனுக்கு பால் கறக்க சுந்தரி கத்து கொடுப்பாங்க
உண்மையாகவே வைத்து இருக்கீங்களாReceipe போன வாரம்...
இந்த வாரம் வேற...
Arumai arumai..... Ovation to you
கண்ணனவன் கையில் குட்டிக் கண்ணன் களிக்க
கண்ணிமைக்க மறந்து பார்த்து நின்றாள் சுந்தரி....
கட்டியவன் விட்டுப் போனாலும் என்றும்
இரத்த பந்தம் விட்டுப் போவதில்லை......
சின்னக்கண்ணன் நினைப்பில் பெற்றவளைத்
தவிக்க விட்ட பெரிய கண்ணனே.....
அவள் ராதையல்ல விட்டுச் செல்ல.....
உன் வாழ்வில் வந்த சீதை என்று
புரிந்து கொள்வாயா......
woowwwகண்ணனவன் கையில் குட்டிக் கண்ணன் களிக்க
கண்ணிமைக்க மறந்து பார்த்து நின்றாள் சுந்தரி....
கட்டியவன் விட்டுப் போனாலும் என்றும்
இரத்த பந்தம் விட்டுப் போவதில்லை......
சின்னக்கண்ணன் நினைப்பில் பெற்றவளைத்
தவிக்க விட்ட பெரிய கண்ணனே.....
அவள் ராதையல்ல விட்டுச் செல்ல.....
உன் வாழ்வில் வந்த சீதை என்று
புரிந்து கொள்வாயா......
very nice darluஎட்டியே நின்றாலும்..
தட்டியே விட்டாலும்..
கிட்ட வர துடிக்குது மனசு..
தந்தையை உணர்ந்த பிள்ளை..
தன்னை உணரவில்லை என
மருகுது கிள்ளை..
பால் மனம்மாறாது எனினும்..
ரத்த உறவை அறியும்..
தந்தையிடம் அடங்கியே
அன்னைக்கு சேதி சொன்னதோ..