ThangaMalar
Well-Known Member
Receipe போன வாரம்...கட்டாயம் சிக்கன் ரெசிபி போடுங்க..
மலருக்கு பிடிக்காது(உங்களுக்கும்)
பொன்னுமா மெனு இல்லாம எப்பி போடுங்க.
மலர் ஒன்னும் பண்ண முடியாது.
இந்த வாரம் வேற...
Receipe போன வாரம்...கட்டாயம் சிக்கன் ரெசிபி போடுங்க..
மலருக்கு பிடிக்காது(உங்களுக்கும்)
பொன்னுமா மெனு இல்லாம எப்பி போடுங்க.
மலர் ஒன்னும் பண்ண முடியாது.
....Receipe போன வாரம்...
இந்த வாரம் வேற...
அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.பொன்ஸ்கா சுந்தரிய நாம கிராமத்து பைங்கிளியாகவே ரசிச்சுக்கலாம்கா. அவளை அப்படியே கண்ணன் ஏற்றுக் கொள்வதுதான் அவளுக்கான மரியாதை மற்றும் கௌரவமாக. இருக்கும்.பிறகு அவள் தோற்றம் இருவர்க்கிடையே அன்பும் ஈர்ப்பும் ஏற்படும் போது தானே கூடி விடாது?
அவளைத்தான் பார்ககிறான்..கி..கி..அவனுக்கு பைனாகுலர் வாங்கும்போது தங்கைகளுக்கு மொபைல் வாங்கினானா..?
இல்லை...
மொபைல் வாங்கும்போது தொலைநோக்கி வாங்கினானா..?
மகனை பார்ப்பது போல் மனைவியை பார்க்கிறானா...?
இல்லை...
மறைந்திருந்து மனைவியைத்தான் பார்க்கிறானா...?
ஆமா....பொன்ஸ்கா சுந்தரிய நாம கிராமத்து பைங்கிளியாகவே ரசிச்சுக்கலாம்கா. அவளை அப்படியே கண்ணன் ஏற்றுக் கொள்வதுதான் அவளுக்கான மரியாதை மற்றும் கௌரவமாக. இருக்கும்.பிறகு அவள் தோற்றம் இருவர்க்கிடையே அன்பும் ஈர்ப்பும் ஏற்படும் போது தானே கூடி விடாது?
Arumai arumai..... Ovation to youஎட்டியே நின்றாலும்..
தட்டியே விட்டாலும்..
கிட்ட வர துடிக்குது மனசு..
தந்தையை உணர்ந்த பிள்ளை..
தன்னை உணரவில்லை என
மருகுது கிள்ளை..
பால் மனம்மாறாது எனினும்..
ரத்த உறவை அறியும்..
தந்தையிடம் அடங்கியே
அன்னைக்கு சேதி சொன்னதோ..
எப்படியோ மூளை காரங்க...அவனுக்கு பைனாகுலர் வாங்கும்போது தங்கைகளுக்கு மொபைல் வாங்கினானா..?
இல்லை...
மொபைல் வாங்கும்போது தொலைநோக்கி வாங்கினானா..?
மகனை பார்ப்பது போல் மனைவியை பார்க்கிறானா...?
இல்லை...
மறைந்திருந்து மனைவியைத்தான் பார்க்கிறானா...?
ஆமாம் ராமராஜன்...அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.
.நான் துரையை கிராமத்து ஸ்டையலில்...கற்பனை பண்ணியிருக்கிறேன்...