Neengaatha Reengaaram 31

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
இது என்ன கணக்கு
பேசி தீர்க்க ஒன்னு??.
அதுல சமாதானமும்.,
கடல் கடந்த வாணிபமும் வந்திரும்...

சுமுகமாக நடந்தா good news வந்துரும்
மாமியார் மாமனார் வந்திருவாங்க...
3kids doubtu thaan..

முடிக்கணும்னு நெனைசுட்டா
ரஜினி dialogue thaan .
Eppo mudippen
Epdi mudippen யாருக்கும் தெரியாது
Ean எனக்கே(மல்லிகே) தெரியாது

ஆனா முடிக்க வேண்டிய நேரத்துல
Correct ah mudinjirum

Ejjajja ejjachaa
Gajjajja gajjachaaa (thalaivar dialogue)
Super..laughed a lot..
 

MythiliManivannan

Well-Known Member
நல்லா தான போச்சு
என்னடா நடக்குது...
100 தோப்புக்கரணம் போட்டும்
கடைக்கு கிளம்பிட்ட
நீங்க இருவரும்
மல்லிக்கே சவால் விடுவீங்க போல
இன்னும் 2 எப்பியில் முடிச்சிடுவ:D:p
முடிச்சு தான் பாரேன்னு:ROFLMAO:
அதுக்கு நாங்க விட மாட்டோம்னு;)
;):p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

MythiliManivannan

Well-Known Member
அதானே... ரெண்டு எபில எப்படி..

பேசி தீர்க்க ஒன்னு..
புரிஞ்சிக்க ஒன்னு..
சமாதானம் ஆக ஒன்னு..
சுமுகமா நடக்க ஒன்னு..
கடல் கடந்த வாணிபம் ஒன்னு..
மாமியார் வீட்டோட சேர ஒன்னு..
மொபைல், கார்.. இன்னும் வேற எல்லாம் கத்துக்க, கத்துக்கொடுக்க ஒன்னு..
3 குழந்தைகளுக்கு எபிலாக்..
(y)(y)(y)(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top