அவ தோப்புகரணம் போட சொன்னது கண்டிப்பா தப்பில்லை அக்கா.. அது தான் உரிமை.. அம்மாவா இருந்தா இப்படி பேசுவியான்னு கேட்க.மாட்டாங்களா... என்ன அதுக்கு அப்புறம் தான் சொதப்பிட்டா... அவன் முடுச்சதும் அதுக்கு வேற மாதிரி ட்ரீட்மெண்ட் பார்த்திருந்தா எல்லாமே சரியாகி இருக்கும்..அவன் கொஞ்ச வரும் பொழுது இவள் தோப்புக்கரணம் போடச் சொன்னது தப்பு அதுவும் நூறு போடச் சொல்லி வம்படியா நின்றது ரொம்ப ரொம்ப தப்பு
என்னத்த புரிதல் என்னத்த தன்னால
என்னத்த வந்து என்னத்த உரிமை எங்கேயிருந்து வர்றது?
அவனுக்குத்தான் அனாதை சொல்லித் தர ஆளில்லை
இவளோட ஆத்தாளுக்கு என்ன கேடு?
அதுசரி
மாப்பிள்ளையை வான்னு கூப்பிடணும்ங்கிற வளமை கூடவா ஒரு பெத்தவளுக்கு தெரியாது?
மருது பேசினதுக்கு அம்மாவா இருந்தால் அன்பா இதமா பதமா இப்படி சொல்லக் கூடாதுன்னு அனுசரணையா பேசியிருப்பாங்கஅவ தோப்புகரணம் போட சொன்னது கண்டிப்பா தப்பில்லை அக்கா.. அது தான் உரிமை.. அம்மாவா இருந்தா இப்படி பேசுவியான்னு கேட்க.மாட்டாங்களா... என்ன அதுக்கு அப்புறம் தான் சொதப்பிட்டா... அவன் முடுச்சதும் அதுக்கு வேற மாதிரி ட்ரீட்மெண்ட் பார்த்திருந்தா எல்லாமே சரியாகி இருக்கும்..
ஜதி வீட்டு ஆளுங்களுக்கு இன்னமும் அவன் மாப்பிள்ளை ங்கற நினைப்பே வரல... அவனோட உயரமும் அந்த பகுதியில அவனுக்கு இருக்கற மரியாதையும் அவங்கள அவனை நெருங்க விடமாட்டிங்குது.. அதோட ஜதி விசயத்துல வார்த்தைய விட்டுட்டு எப்படி போய் சகஜமா பேசுவாங்க..
எப்படியாவது பொண்ணு அவன்கூட.இருக்கா போதும்... நம்ம போய் பேசி பழசை நியாபகபடுத்தி வீட்டுக்கு பொண்ணை அனுப்பிட்டா ன்னு இருக்காங்க...
Why this kolaveri?எபி எழுதவே நேரமாகிடுச்சு பிரண்ட்ஸ்
வாய்ஸ் பேச டைம் இல்லை
உங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி
ஒன்னும் ஒன்னோ ரெண்டோ எபி தான் இருக்கு
கதை ஏன் இப்படியே போகுதுன்னு யார் கேட்டாலும் என்கிட்டே பதில் இல்லை
ஏன்னா இப்படி தான் வருது
கடவுளே கதையை நல்லா முடிக்க வெச்சிடு ன்னு கடவுள் கிட்ட எனக்கு நானே வேண்டிக்கறேன்
Neengaatha Reengaaram 31