மருது சார் ... மாமியார் வீட்டுக்கு எப்ப போறிங்க???? மூன்று குழந்தைகள் வேனுமா ??? அப்ப சரி....
சிந்திய வெண்மணி
சிப்பியில் முத்தாச்சு என்
கண்ணம்மா செந்நிற மேனியில்
என் மனம் பித்தாச்சு என்
பொண்ணம்மா சேலாடும்
கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன்
தூவும் கோலம்....