காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 14

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
என்னை கொள்ளாதே தள்ளி போகாதே

நெஞ்சை கிள்ளாதே கண்மணி

சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள்

ஏனோ கோபங்கள் சொல்லடி



உன்னை தீண்டாமல் உன்னை பார்க்காமல்

கொஞ்சி பேசாமல் கண்ணில் தூக்கமில்லை

என்னுள் நீ வந்தாய் நெஞ்சில்வாழ்கின்றாய்

விட்டு செல்லாதே இது நியாயமில்லை



கண்ணை மூடி கொண்டாலும் எந்தன் அன்பே

மீண்டும் ஏன் இந்த ஏக்கம்

வெள்ளை மேகதுண்டுக்குள் எழும் மின்னல் போல்

எந்தன் வாழ்வெங்கும் இன்னல்

எந்தன் இதழ் மேல் இன்று வாழும் மௌனங்கள்

என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்

சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே

தூரம் தள்ளி சென்றாலும் உயிர் தேடுதே

ஆசை வார்த்தை எல்லாமே இன்று கீறலாய்

எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்


என்னுள் நீ வந்தாய் இன்னும் வாழ்கின்றாய்


உந்தன் சொல்லலே தூரம் உண்டாகினாய்

என்னை தீண்டாதே என்னை பார்காதே

ஒன்னும் பேசாதே போதும் துன்பங்கள்



என்னை விட்டு செல்லாதே எந்தன் அன்பே
 

Meera kartik

Well-Known Member
அல்லோஓஓஓஓ அல்லல்லோ
என்ன எங்க சுருதிய இப்படி பயமுறுத்தற உங்களுக்கு ஸ்பெசல் ட்ரீட்மெண்ட. இருக்கு சுருதிக்கிட்டருந்து

பாத்து புள்ளய சரி பண்ணி கொண்டு வாங்க

அதுக்குள்ள எல்லா மூலைலயும் அவ மூளைய தேடி வைக்கிறேன்
 
Happy ya marriage mudinthathum ,ana shruthi remppafeelpanra,ashwin pavam remba Marathi kastapadugiran shruthi nalla padiya peachy varanum avlum Ashwin nall vazhanum ,(y)(y)(y) eagerly waiting next update:unsure::unsure::unsure:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நல்ல படியாக கல்யாணம் ஆகிருச்சு. ஆபரேஷனும் ஆனா சரி:)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top