E55 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
டேய் எங்க இருந்துடா வர்றீங்க... ஏற்கனவே குழம்பி தெளிய போற மனக்குளத்தை குழப்பிவிடவே... கார்த்திக் உன் பாசம், அவள் மேலான அக்கரை எல்லாமே அற்புதம்.. ஆனால் விடை தெரியா கேள்வியோடு வலம் வரும் ஒரு ஜீவனுக்கு இதைவிட வதை வேறில்லையே...

கண்ணா .... அண்ணாவாகி போனது யார் குற்றம்... அவனின் அன்னையை தவிர யாரும் சொல்லாத பேரில் அவள் அழைப்பாள் என்று அவன் அறியவில்லையே...

மீண்டும் பார்க்க கூடாது என்று நினைப்பவனின் எண்ணம் ஈடேறுமா.... இல்லை... தன்னவளை பார்க்காமல் இருக்க இயலாது மீண்டும் வருவானா.... அவளை பற்றி தெரிந்து கொள்ள...
enakku ennamo avan varuvanu thonalai... aenu adutha epila solraen.
 
  • Like
Reactions: Riy

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
என்னது அண்ணன் யா....அடேய் கண்ணா நீ தான் அவளோட ஏன்னா .....உனக்கு ஏன் இப்படி தோணுது.... லூசு லூசு,,,, கார்த்திக் ப்ளீஸ் உங்க ak கிட்ட பேசு.... அவனுக்கு உன்னை தான் மறந்து போய் இருக்கும்.... உங்க டீம் இருக்குற யாராவது சொல்லுங்களேன் அவ உங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ணா அப்படிகிறதை.... அப்போவது அவனுக்கு ஏதாவது புரியுமே.....
romba polamba vitutaeno :unsure::unsure:
pulli thapagiduchunu clue kuduthirukaenae... aparam epidi?
plus yaaru avan kitta ennanu solluvanga? avan love veetula dhanae...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top