banumathi jayaraman
Well-Known Member
புடவையை அவள்(சுதா) விட்டுக் கொடுத்தது எனக்கும் வருத்தமாக இருந்தாலும் அப்டேட் 00 படித்ததால் புடவைதானே போனால் போகட்டும்adhae...
"அவள்(brindha) தான் முதலில் பார்த்துப் பிடித்ததாய் எடுத்து வைத்த புடவை என்றாலும், எல்லா விதத்திலும் அந்த புடவை அவளுக்குத் தான் நன்றாய் இருக்கும் என்று தோன்றினாலும் புடவையை விட்டுக் கொடுத்தது மனதில்(sudha) கொஞ்சமாய் வருத்தம் கொடுக்க தான் செய்தது.
இவர்கள் உறவு வெறும் புடவையோடு நின்றிருக்கலாம். "
வேறு வாங்கிக்கலாம்
இவளோட வசதிக்கு அதே போல
புதுசா நெய்யச் சொல்லி
வாங்கிக்கலாம்
ஆனால் எக்காரணம் கொண்டும்
அஷோக்கை விட முடியாது
யாரு என்ன சொன்னாலும் எது
நடந்தாலும் கண்ணன் மட்டும்
சுதாவுக்குத்தான்
NO COMPROMISE and NO CHANGES,
ஷோபா டியர்