E53 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
சுதா உயிர் இருக்கா இல்லையானு தெரியாதப்போ கூட கலங்கல..அசோக் பிருந்தாவ கல்யாணம் செய்வது செய்வானு சொன்னா கலங்குது...
எதோ விளிம்புல கொண்டு போய் கதற வச்சு நிறுத்த போறிங்க ...
அதுக்குள்ள அவனோட தேத்திக்கொள்ளும் காதல...கடல் பச்சை கண்கள புகுத்திவிடும் உங்கள் புதிய காதல் காவியம் கொஞ்சம் என்னை அமைதிபடுத்துது...

இன்னும் அவள் குணம் அவள் நட்பு எல்லாம் அசோக் அறிய தாயுமானவன் தந்தைபோன்றவன்...நட்பின் பேர் கொண்ட ஒற்றை உன்னத உயிர் கார்த்திக் வரனும்...
அப்டியாவது ஆறுதல் குடுங்க சோப்ஸ்...
velila porana onana vetila viduradhunu kaelvi patu irukeengala? oru epila varum.... indhal vari edhukkunu next epi mudiyum boedhu puriyum :)

epidi dhan sudhava udanae venumnu kaetaenga... aparam ava vandhadhum en maela koba patinga...
ipo karthi...mmm... sari unga asaiya aen kedupanae... kutitu varaen adhutha epila :)
 

தரணி

Well-Known Member
முதல் முறை திட்டிக்கிட்டே படிச்சிச்சேன்..... பிருந்தா கண்ணன் கூட ஃப்ரெண்ட்யா பேசுறது கூட எனக்கு பிடிக்கலை..... கண்ணன் சுதாக்காக மட்டுமே ..... வேற யாருக்காகவும் இல்ல..... ஏதோ ஒரு மாற்றம் கண்ணன் கிட்ட காண்டுவிட்டால் அவனோட லட்டு.... இனிமே சுதா குணமாகி எல்லாமே சரி படுத்திடுவா.....
 

Nachu

Well-Known Member
காத்திருந்த காதலின் வலி பிருந்தாக்கு தான் தெரியும்.
காதலிப்பது தப்பில்லை. காதலிக்கப்படும் நபரும் காதலிக்க வேண்டும்.
ஒரு கை ஓசை எப்படி சத்தம் வரும்?
இவ்வளவு விளக்கம் காதலை பற்றி சொல்றானே....... இவனை மீறி தானே இந்த வசனங்கள் எல்லாம் வருது?
பாட்டியை என்ன செஞ்சாலும் தகும்.
புடவை விட்டு கொடுக்கப்பட்டதாக சொன்ன எபிசொட் எந்த எபி?
படிக்க விட்டு போச்சா என்னனு னு தெரியலை........
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
காத்திருந்த காதலின் வலி பிருந்தாக்கு தான் தெரியும்.
காதலிப்பது தப்பில்லை. காதலிக்கப்படும் நபரும் காதலிக்க வேண்டும்.
ஒரு கை ஓசை எப்படி சத்தம் வரும்?
இவ்வளவு விளக்கம் காதலை பற்றி சொல்றானே....... இவனை மீறி தானே இந்த வசனங்கள் எல்லாம் வருது?
பாட்டியை என்ன செஞ்சாலும் தகும்.
புடவை விட்டு கொடுக்கப்பட்டதாக சொன்ன எபிசொட் எந்த எபி?
படிக்க விட்டு போச்சா என்னனு னு தெரியலை........
Epi 15
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
காதல் ரொம்பவே கொடுமையானது போல
43 epi jolly ... few epis dhan kodumai pa... kadhal romba illa... konjam kodumai dhaan.
adhukku dhaan tharkulai adhigam nadakkudhu!! sad truth!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top