மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 14

Advertisement

Lav. S

Well-Known Member
lovely episode..
பாட்டி கிட்ட அடி வாங்கியும் இந்த கிஷோர் திருந்தலையா?? வாடா வந்து சூர்யா கையால இன்னும் நாலு வாங்கிட்டு போ...அப்போ தான் நீ சரிபடுவே...
 

Priyasaravanan

Active Member
Akka super surya kalakkuraan,sriyum thaan.....
Akka intha Kishore enna loosaaa entha nampikailla ippadiyellaam ninaikkuraan,avan surya sri rendu perukittayum adi vaangaama adangamattaan polaye......super ud ka
 

banumathi jayaraman

Well-Known Member
"இப்படி நான் ஆனதில்லே
புத்தி மாறி போனதில்லே
முன்னே பின்னே நேர்ந்ததில்லே
மூக்கு நுனி வேர்த்ததில்லே

கன்னிப்பொண்ணு கண்ணுக்குள்ளே கத்திச்சண்டை கண்டாயோ
படபடக்கும் நெஞ்சுக்குள்ளே
பட்டாம்பூச்சி பார்த்தாயோ
இசை கேட்டாயோ

அடி ஆத்தாடி இள மனசொண்ணு
இறக்கை கட்டி பறக்குது சரிதானா
அடி அம்மாடி ஒரு அலை வந்து
மனசிலே அடிக்குது அதுதானா........"
 

Punitha M

Well-Known Member
அம்மா அட்வைஸ்க்கு அப்புறமாச்சு புருஷனை புரிஞ்சு நடந்துப்பாளா தெரியலையே:sneaky:
இப்பவும் அடுத்தவங்களை கம்பேர் பண்ணி நீ இப்படி ஏன் நடந்துக்கலன்னு கேக்குறா பாரு:rolleyes:

விருப்பமே இல்லாம கல்யாணம் பண்ண சூர்யாவாடா நீ:oops:
அவளை பிரிஞ்சிருக்க முடியாம உருகி கரையுற:love::love:

தாலி பிரிச்சு கோத்ததும் வீட்டுக்கு வந்துரனுமா:p
அங்கே ஒரு பக்கி கையில விஷ பாட்டிலோட அடுத்த பிளானை ரெடி பண்ணிருக்கு

உன் பொண்டாட்டி நல்ல நாள்லயே செம்ம தெளிவு..
எப்படி சொதப்பி வைக்க போறாளோ:mad:
இன்னமும் அவனுக்கு பாவம் பாத்து உன் வாழ்க்கையை கேள்வியாக்க போறாளோ தெரில:cautious::cautious:

ஆனா அந்த கிஷோர் க்கு இந்தமுறை ஆப்பு பலமா இறங்கனும் உன் கையினால(y)
அது உறுதி:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top