niceசூப்பர் பதிவு பிரியா அக்கா பாட்டிக்கு இப்பொழுது தான் நம்ம ஶ்ரீ குட்டி பத்தி புரிந்து இருக்கிறது ஏன்னா ட இவ இவ்வளவு நாள கிறுக்கு கிழவினு சொல்லி இருந்த திடீருன்னு மாறியிருகானு ஹிஹிஹி அது ஒன்னுமில்ல நம்ம ஶ்ரீ குட்டி பத்தி நல்லவிதமா யோசிச்சாங்கல ஆதனால ஏம்பா சூர்யா நீ முத்தம் கொடுத்தது கூட ஏத்துப்போம் ஆனா அதுக்கு ஒரு விளக்கத்தை கொடுத்த பாரு ஹஹஹ சன்ஷே இல்ல போ செம . இந்த கிஷோர் கோமட்டி தலையன் எதுக்கு இப்ப இங்க வந்தான். அருமையான பதிவு பிரியா அக்கா
அமாம் நல்லா தான் இல்லை ஆனா என்ன செய்ய அவன் நேரம் சூர்யா கிட்ட நல்லா ....வாங்கணும்னு இருக்கு போலகிஷோருக்கு தான் கல்யாணம் ஆகிடுச்சே ஏன் இப்படி பண்ணுறான் ....கொஞ்சம் கூட நல்லா இல்லை ....
நைஸ் அப்டேட் பிரியா
ஆமாம் சீதா பிறர் மனை நோக்கக்கூடாதுன்னு அவனுக்கு யாராச்சும் ஒருத்தர் புரிய வைக்கனும்ல அதான்.... அவ்வளவு பெரிய ராஜாவா இருந்த ராவணனுக்கே அது தப்புன்னு தெரியாம சீதையை சிறைபிடிச்சான்..... இந்த கிஷோர் எம்மாத்திரம் ...நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி சூர்யாக்கிட்ட நல்லா வாங்காம போகமாட்டான்....அமாம் நல்லா தான் இல்லை ஆனா என்ன செய்ய அவன் நேரம் சூர்யா கிட்ட நல்லா ....வாங்கணும்னு இருக்கு போல
அப்போ அடுத்த பதிவு சீக்கிரம் கொடுத்துருவிங்க தானஆமாம் சீதா பிறர் மனை நோக்கக்கூடாதுன்னு அவனுக்கு யாராச்சும் ஒருத்தர் புரிய வைக்கனும்ல அதான்.... அவ்வளவு பெரிய ராஜாவா இருந்த ராவணனுக்கே அது தப்புன்னு தெரியாம சீதையை சிறைபிடிச்சான்..... இந்த கிஷோர் எம்மாத்திரம் ...நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு சரி சூர்யாக்கிட்ட நல்லா வாங்காம போகமாட்டான்....