மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 7

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அருமை.பாட்டிக்கு வயசான காலத்திலே நல்ல எண்ணம் இல்லாம சொந்த பேத்திகளால் சூனியம் வச்ச மாதிரி ஆயிருச்சு.தேவையா இது எல்லாம்.ஆனாலும் புத்தி வந்த மாதிரி தெரியல.இன்னும் பெரிசா ஏதாவது பட்டா தான் புத்தி தெளியுமோ?;)
மகிழ்ச்சி சித்து... தவறுக்கான தண்டனை அப்பத்தாவுக்கு கிடைச்சிருச்சு....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்லா போற வாழ்க்கையில் கிஷோர் என்ன பண்ண காத்திருக்கானோ
ஆமா சிஸ் அஹ்க கிஷோர் ரிசப்சனுக்கு வந்துட்டான்....வந்து........
 

banumathi jayaraman

Well-Known Member
பாவம்டியர் அப்ப்ததா இப்படி கீழ விழுந்துட்டாங்களே
அவளா பாவம்
கருணையின் இருப்பிடமான
காமாட்சியின் பேரை வைச்சுக்கிட்டு
இவ்வளவு கெட்ட எண்ணம்
கொண்டவளா இந்த அப்பத்தா
கொப்பத்தா இருக்காளே,
மகேஷ் டியர்?

அட, ஸ்ரீநிதியை விடுங்க
அவள் இப்போ வந்த பொண்ணு
கிட்டத்தட்ட முப்பது வருஷமா
இவள் வீட்டில் வாழ வந்த ஒரே
பொண்ணு மருமகள் சுபத்ராவை
இன்னும்தான் காமாட்சி கரிச்சுக்
கொட்டிக்கிட்டு இருக்காளே
இதெல்லாம் திருந்துற கேஸா
எனக்குத் தெரியலைப்பா

ஆனாலும் நீங்க சும்மா
இருப்பீங்களா?
இந்த காமாட்சிக்கு இப்போ
எண்ணெயில கண்டம்
அடுத்து கிழவிக்கு இன்னும்
ஏதாவது கண்டம் வைச்சிருப்பீங்க
அடுத்து தண்ணீரில் கண்டமா?
இல்லை நெருப்பா?

காமாட்சிக்கு இன்னும் கொஞ்சம்
அடியும் வலியும் பாக்கியிருக்கு
அடிபட்ட பிறகு சுபத்ரா வந்து
இவளுக்கு சிசுரூஷைகள்
செஞ்சப்புறம் காமாட்சி
கிழவியின் மனசு மாறுமோ,
மகேஷ் டியர்?
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Ha ha loosu paaddi and peththikal
ஹா...ஹா...ஹா... என்ன டியர் இப்படி படக்குன்னு லூசுபாட்டி பேத்திங்கன்னு சொல்லிப்புட்டிங்க.... நான்:cry::cry::cry: எவ்வளவு பில்டப் செஞ்சு வில்லி ரேஜ்க்கு வைச்சிருந்தேன்.....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Nice epi dear. In spite of divorce papers on hand Suriya has fallen in love with his wife!!!!!! But may be because of kishore's matter he is hesitating to have a self analysis of his feelings... the way he wears the dress of his wife's selection clearly shows his affection but will his sri understand his clear state of mind... Waiting eagerly to read your next update sis
ஹாய் சிஸ் ஆமா இப்பதான் சூர்யாவுக்கு ஸ்ரீ மேல லவ் வருது.... கண்டிப்பா சில கேள்விகள் அவன் மனசுக்குள்ள ஓடிட்டே இருக்கு அதுல தெளிவாகிட்டான்னா பரவாயில்லைன்னு நினைக்கிறான்... அதைவிட ஸ்ரீ.... அவ என்ன மனநிலையில இருக்கான்னு அவளுக்கே புரியல எந்த மனநிலையில் ரெண்டுபேர் இருந்தாலும் நம்ம ஊர்ல சொல்லுற மாதிரி மஞ்சகயிறு அதோ வேலையை காட்டிரும்... எவ்வளவோ பிரச்சனைகள் வந்தாலும் இன்றும் நிறைய பேர் ஒற்றுமையா இருப்பது கணவன் என்ற பந்தத்தால் தான்....பந்தமே இல்லாத ரெண்டுபேர் பந்தமாவது நம் திருமணங்களில்தானே சிஸ் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ் உங்க கமெண்ட்ஸ் படிச்சு சூப்பர் கமெண்ட்ஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top