மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிறுக்கு கிழவிக்கு எப்படி தான் ஆண்டவன் இவ்வளவு வாய் கொடுத்தானோ தெரியல சப்ப முடியல இப்பவே கண்ணகட்டுதே இதுல நம்ம ஶ்ரீ குட்டிக்கு இருக்கற அறிவு பாருங்களேன் என்னமா யோசிக்குது ஒருத்தன் எவ்வளவு அன்பா சமாதனம் பண்றான் அத புரிஞ்சுக்க முடியல இதுல ஓடிபுச்ச வேளையாடற ஏம்பா சூர்யா உன்னை பார்த்தலே பாவமா இருக்குது . அருமையான பதிவு பிரியா அக்கா
ஹாஹாஹா அப்ப்ததா மேல செம காண்டுல இரு்பபிங்க போல .... சூர்யா பாவம்தான் அவங்க தாத்தா நல்ல காமெடி பீசத்தான் கட்டி வைச்சிருக்காரு சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்லாதான் போச்சு சூர்யா உனக்கு என்னாச்சு திடிர்னு இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டே பாவம் ஸ்ரீ.... சூப்பர் பிரியா பாட்டியா அது இப்படி பேசுது என்ன தான் பிலாஷுபாக்கணு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு மா
கண்டிப்பா சீக்கிரமா பிளாஷ்பேக் சொல்றேன் நித்யா டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் சூர்யா எல்லார் கிட்டயும் தெளிவா பேசுர. அவ கிட்ட இப்படி தெளிவா பேசாம இருக்கியே..
ஸ்ரீ லூசு டிவோர்ஸ் லே இருக்கு.. நீயே மறந்தாலும் அவ மறக்க விட மாட்டா போலவே.. ha ஹா..
கிஷோர் பற்றி தெளிவா தெரிஞ்ச piragu இவன் தெளிவா ஆவனோ.. nice ud அக்கா
ஹாய் கயல் ரொம்ப மகிழ்ச்சிடா... சூர்யா இன்னும் ஒரு தெளிவான முடிவுக்கு வரலை... அதான் தானும் குழம்பி அவளையும் குழப்புறான்
 

Suvitha

Well-Known Member
உங்க அண்ணி 'அவுட்' இல்லை பாப்பா, எனக்கென்னவோ உங்க அண்ணா தான் உங்க அண்ணி கிட்ட கொஞ்சம் கொஞ்சமாக' அவுட்' ஆகுற மாதிரி தெரியுது;)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
உங்க அண்ணி 'அவுட்' இல்லை பாப்பா, எனக்கென்னவோ உங்க அண்ணா தான் உங்க அண்ணி கிட்ட கொஞ்சம் கொஞ்சமாக' அவுட்' ஆகுற மாதிரி தெரியுது;)
இப்புடியெல்லாம் உண்மையை புட்டு புட்டு வைக்கக்கூடாது டியர்.....
 

Yamini dhanasekar

Active Member
Nice going sis..unga last story romba nallarnadhathu natural ah..indha story1st ud padichadhum enna common form ku vandhutinga nu disappoint aaiduchu..bcoz panakara hero,appavi heroine nu pazhakkapatta oru base ah ve irudhuthu..but 2nd ud la irundu view change aachu..common base ah irundhalum neenga unga style la eduthutu vantinga.hero reason ae illama kovapadrathunu lam illama..purinjikittadhu,apram heroine ooda past romba interesting ah iruku unga way la
 

banumathi jayaraman

Well-Known Member
அத கொஞ்சம் கொஞ்சமா பேரன் புரியவைச்சிருவான்னு நினைக்கிறேன் டியர்... அப்பத்தா மாறுறது கொஞ்சம் டவுட்டுதான் டியர்
என்னானாஆஆஆஆஆது?
காமாட்சி மாற மாட்டாளா?
அப்போ வில்லங்கம் வேதவல்லியா காமாட்சி இருப்பாளா?
என்ன கொடுமை இது சரவணா?
ஸாரி சூர்யா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top