மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப சின்ன பொண்ணா இருக்க ....ஒரே நாளுல எத்தனை
கல்யாணம் நடந்தது ....interesting (y)(y):love:
நன்றி சிஸ்... அவ வளர்ந்த சூழ்நிலை அப்படி.... கல்யாணத்தை பத்தி இனி வரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சிஸ்:love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு.ரொம்ப வெகுளியான பொண்ணு ஸ்ரீ.அவ மனசை காயப்படாம பார்த்துக்கோ பா.
மகிழ்ச்சி சித்து...சூர்யா கொஞ்ச கோபக்காரன்தான் அவ மனசபத்தியும்... கண்டிப்பா கவலைப்படுவான்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் எப்பி..
பாட்டி பேசியது ஓவர்தான்..
கிஷோர் பத்தி
கேட்ட இடம் சூழ்நிலை சரியில்ல...
ஏன் இப்ப கேட்டானோ.
ஹா...ஹா....ஹா... அவன் இன்னும் குழப்பதுல இருந்து வெளியில வரலை சிஸ்.... கிஷோரை பத்தி தெரிஞ்சாதான் ஒரு முடிவுக்கு வர முடியும்னு நினைக்கிறான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top