மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 4

Advertisement

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி..
பாட்டி பேசியது ஓவர்தான்..
கிஷோர் பத்தி
கேட்ட இடம் சூழ்நிலை சரியில்ல...
ஏன் இப்ப கேட்டானோ.
 

Megala kailasam

Active Member
சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிறுக்கு கிழவிக்கு எப்படி தான் ஆண்டவன் இவ்வளவு வாய் கொடுத்தானோ தெரியல சப்ப முடியல இப்பவே கண்ணகட்டுதே இதுல நம்ம ஶ்ரீ குட்டிக்கு இருக்கற அறிவு பாருங்களேன் என்னமா யோசிக்குது ஒருத்தன் எவ்வளவு அன்பா சமாதனம் பண்றான் அத புரிஞ்சுக்க முடியல இதுல ஓடிபுச்ச வேளையாடற ஏம்பா சூர்யா உன்னை பார்த்தலே பாவமா இருக்குது . அருமையான பதிவு பிரியா அக்கா
 

thams nithya

Well-Known Member
நல்லாதான் போச்சு சூர்யா உனக்கு என்னாச்சு திடிர்னு இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டே பாவம் ஸ்ரீ.... சூப்பர் பிரியா பாட்டியா அது இப்படி பேசுது என்ன தான் பிலாஷுபாக்கணு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு மா
 

kayalmuthu

Well-Known Member
டேய் சூர்யா எல்லார் கிட்டயும் தெளிவா பேசுர. அவ கிட்ட இப்படி தெளிவா பேசாம இருக்கியே..
ஸ்ரீ லூசு டிவோர்ஸ் லே இருக்கு.. நீயே மறந்தாலும் அவ மறக்க விட மாட்டா போலவே.. ha ஹா..
கிஷோர் பற்றி தெளிவா தெரிஞ்ச piragu இவன் தெளிவா ஆவனோ.. nice ud அக்கா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top