சூப்பர் பதிவு பிரியா அக்கா இந்த கிறுக்கு கிழவிக்கு எப்படி தான் ஆண்டவன் இவ்வளவு வாய் கொடுத்தானோ தெரியல சப்ப முடியல இப்பவே கண்ணகட்டுதே இதுல நம்ம ஶ்ரீ குட்டிக்கு இருக்கற அறிவு பாருங்களேன் என்னமா யோசிக்குது ஒருத்தன் எவ்வளவு அன்பா சமாதனம் பண்றான் அத புரிஞ்சுக்க முடியல இதுல ஓடிபுச்ச வேளையாடற ஏம்பா சூர்யா உன்னை பார்த்தலே பாவமா இருக்குது . அருமையான பதிவு பிரியா அக்கா