பாட்டுக்கு பாட்டு...

Advertisement

shanthi

Well-Known Member
லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா
லேசா லேசா நீண்டகால உறவிது லேசா
காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே
கலர் கலர் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே ஏ
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ
பாக்கையிலே சொக்க வச்ச பறக்கத்தான் றெக்க வச்ச
திக்க வச்ச தெனர வச்ச திசைய தான் உணர வச்ச
தெக்க வச்ச வள்ளுவனா ஒத்தையிலே நிக்க வச்ச
என்ன புள்ள செஞ்ச நீ ஹோய் பாவி பய நெஞ்ச நீ

கொள்ளகாரன் நானே கொள்ளையாகி போனேன்
ஹே மிச்சம் மீதி ஏதும் இல்ல எல்லாம் தொலைச்சேனே
தேதி போல நாளும் தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும் வளருதே காதல் தேயாம
தண்ணீரில் உண்டாகும் மீன்கள்
ஹே தண்ணீரில் வேகின்ற மாயம்
உன்னாலே வாழ்கின்ற நெஞ்சு
ஹே உன்னாலே ஏன் இந்த காயம்
என் வாழ்க்கையே நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்
என்ன புள்ள செஞ்ச நீ …
பாவி பய நெஞ்ச நீ
 

shanthi

Well-Known Member
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
{ மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே வளையல் மெட்டு
வயச தொட்டு வளைக்குதடி
மீனே } (2)
மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
தேனே அடையாளம்
போடவா
 

Renee

Well-Known Member
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
{ மல்லிக மொட்டு
மனச தொட்டு இழுக்குதடி
மானே வளையல் மெட்டு
வயச தொட்டு வளைக்குதடி
மீனே } (2)
மந்தாரச்செடி
ஓரத்திலே மாமன்
நடத்துற பாடத்துலே
மானே மருதாணி
பூசவா ஹோ ஓ
தேனே அடையாளம்
போடவா
Va va anbe anbe
kathal nenje nenje
En ennam en vannam ellame
Un sontham
Ethayam muluthum enathu vasam
Va va anbe anbe
Kaathal nenje nenje
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)


மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
 

Renee

Well-Known Member
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)


மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
Thakka thaya
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
விழியில் கரைந்துவிட்டதா அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)


மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
மேயல் பாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை (2)
Thakka thaya thaya thaya thaya
Thaka thaya thaya thaya thaya
Nenju uchukotti thudikuthu thaya thaya
Uyir thattu kettu thavikuthu thaya thaya
Pacha kyil parathathu thaya thaya
Nenjil vitu vitu thavikuthu thaya thaya
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
Thakka thaya
Thakka thaya thaya thaya thaya
Thaka thaya thaya thaya thaya
Nenju uchukotti thudikuthu thaya thaya
Uyir thattu kettu thavikuthu thaya thaya
Pacha kyil parathathu thaya thaya
Nenjil vitu vitu thavikuthu thaya thaya
யாயும் ஞாயும்
யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்
செம்புல
பெயல் நீர் போல்
அன்புடை..
நெஞ்சம்தாம்
கலந்தனவே...
கலந்தனவே...
 

shanthi

Well-Known Member
யாயும் ஞாயும்
யா... ராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறைக் கேளிர்
செம்புல
பெயல் நீர் போல்
அன்புடை..
நெஞ்சம்தாம்
கலந்தனவே...
கலந்தனவே...
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு வெண்பனி தென்றல் உள்ள வரையில்
 

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
வேண்டும் வேண்டும் உந்தன் உறவு வெண்பனி தென்றல் உள்ள வரையில்
Love birds, Love birds
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா
என்ற தாளத்தில் வா தக்கத்திமிதா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
Love birds, Love birds, Love birds, Love birds தக்கதிமிதா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top