கனி மா இன்னும் நீ பேபி யவே இருக்கியே..
துரை யின் கோபமும் சரியே..
இருவரும் பேசினால் மட்டுமே thirvu வரும்...
ஊரில் நல்லது நடக்குமா.. waiting for next ud அக்க்கா.
கனி மேடம் இப்போதான் பேச ஆரம்பிக்கிறாங்க...
அதுக்குள்ள ஆபிசருக்கு பொறுக்கலையா...
அடியும் கடியும் அவசரதுல குடுத்த நல்லா இருக்கும்...
முத்தா எல்லாம் பார்த்து பக்குவமா குடுத்தா தான் செல்லும் பாஸு...
காரியம் பெருசா வீரியம் பெருசா யோசிச்சு முடிவெடு துரைதம்பி....
வெளியே எல்லோரும் waiting அம்மணி இப்போதான் புருசனுக்கு நடந்து காமிக்கிறாங்க....
ம்க்கும்..
அவன் சைட் அடிச்சப்பவெல்லா விட்டுட்டு இப்போ முறைச்சு வை
ஆக்சுவலி கனி துரையை வெறுக்கறாளா இல்ல விரும்புறாளா ன்னு கொஞ்சம் சொல்லுங்க மகி சிஸ்..
துரையே குழம்பிட்டான் அவ அந்த அளவு மாத்தி மாத்தி பேசி வைக்கறா
ஆமா இப்படி திசைக்கு ஒருத்தரா இழுத்துட்டு இருக்க அவங்கள நம்பி உறவு கல்யாணத்துல தலை நிமிர்ந்துரலாம்ன்னு நெனைக்குதே அந்த குடும்பம்..
அவங்க நெனைப்பு பலிக்குமா