பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
உனது ஆணை பாடுகின்றேன்
நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம்
தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம்
நாடகத்தில் கலந்தோம்
 

Lakshmimurugan

Well-Known Member
காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
லாலி லாலி லாலி வரம் தந்த சாமிக்கு
பதமான லாலி ராஜாதிராஜனுக்கு இதமான லாலி
 

banumathi jayaraman

Well-Known Member
ராகம் என்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ் வாழ்க்கை நாளை உன் சொந்தம்
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது
 

banumathi jayaraman

Well-Known Member
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
எண்ணியிருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இதை என்ன ஸ்வரம்
சொல்லி நான் பாட
 

Lakshmimurugan

Well-Known Member
உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
உனது ஆணை பாடுகின்றேன்
நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம்
தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம்
நாடகத்தில் கலந்தோம்
தோம் கருவில் இருந்தோம்
கவலையின்றி கண் மூடி கிடந்தோம்
 

Lakshmimurugan

Well-Known Member
எண்ணியிருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இதை என்ன ஸ்வரம்
சொல்லி நான் பாட
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம் உன் பெயரை
சொல்ல சொல்ல இனிக்குதடா
 

Lakshmimurugan

Well-Known Member
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ராகம் என்

நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ் வாழ்க்கை நாளை உன் சொந்தம்
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா...
அட எந்நாடு....
அது நம்நாடு போல வருமா....
 

Seethashanmugam

Active Member
சொர்க்கமே என்றாலும்
அது நம்மூர போல வருமா...
அட எந்நாடு....
அது நம்நாடு போல வருமா....

மானே தேனே கட்டிப்புடி..
மாமன் தோள தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி..
கட்டிப்புடி..
மாமன் தோள தொட்டுக்கடி
தொட்டுக்கடி
மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையல தேடுது
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
மானே தேனே கட்டிப்புடி..
மாமன் தோள தொட்டுக்கடி
மானே தேனே கட்டிப்புடி..
கட்டிப்புடி..
மாமன் தோள தொட்டுக்கடி
தொட்டுக்கடி
மல்லிகை வாசனை மந்திரம் போடுது
மம்முத ராசனின் மையல தேடுது
தென்பாண்டி... சீமையிலே...
தேரோடும் வீதியிலே...
மான்போல வந்தவனே....
யாரடிச்சாரோ.... ஓ...ஓ... யாரடிச்சாரோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top