banumathi jayaraman
Well-Known Member
உனக்கென்ன மேலே நின்றாய்காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
ஓ நந்தலாலா
உனது ஆணை பாடுகின்றேன்
நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம்
தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம்
நாடகத்தில் கலந்தோம்