chitra ganesan
Well-Known Member
மாமா மாமா மாமாவானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா மேகமே காதலில் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஏம்மா ஏம்மா ஏம்மா
சிட்டு போல பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி வந்து கிட்ட கிட்ட ஓடி வந்து தொடலாமா
மாமா மாமா மாமாவானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா மேகமே காதலில் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
நீ தானா அந்த குயில்மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
(மாருகோ..)
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
(மாருகோ..)
கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
தேரடி வீதியில் தேவதைவந்தா திருவிழானு தெரிஞ்சுக்கோநீ தானா அந்த குயில்
யார் விட்டு சொந்த குயில்
ஆத்தாடி மனசுக்குள்ளே காத்தாடி
பறந்ததே உலகமே மறந்ததே
டார்லிங் டார்லிங் ஐ லவ் யு லவ் யுதேரடி வீதியில் தேவதைவந்தா திருவிழானு தெரிஞ்சுக்கோ
டீக்கடை மறைவில் தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வர்றானு தெரிஞ்சுக்கோ
அய்யனாற தான் ஆடு கும்பிட்ட சைவம் ஆயிட்டாறுனு தெரிஞ்சுக்கோ
அய்யர் பொண்ணு மீன் வாங்க போனா லவ் மேரேஜ்னு தெரிஞ்சுக்கோ
இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ தட்சணை கொடுத்து தெரிஞ்சுக்கோ
வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட மீசை முளைச்சி முன்னுக்கு வந்துட்ட
டார்லிங் டார்லிங் ஐ லவ் யு லவ் யு
என்னை விட்டு போகாதே
நன்னாரே நன்னாரே நானெனபோகாதே.. போகாதே.. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே.. போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
உன்னோட வாழ்ந்த காலங்கள் யாவும் கனவாய் என்னை மூடுதடி…
யார் என்று நீயும் என்னை பார்க்கும் போது உயிரே உயிர் போகுதடி…
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி…
போகாதே… போகாதே… நீ இருந்தால் நான் இருப்பேன்…
போகாதே… போகாதே… நீ பிரிந்தால் நான் இறப்பேன்…
தோழா தோழா கனவு தோழா
Thol கொடு கொஞ்சம் sanjikanum
நட்பை பற்றி நானும் கொஞ்சம் பேசி தீர்த்துக்கணும்
யாரோ யாரோடி உன்னோட புருஷன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
மலர்கள் கேட்டேன்
வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன்
அமிர்தம் தந்தனை
எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
எதை நான் கேட்பின்
உனையே தருவாய்
நீ எங்கே என் நினைவுகள் அங்கேமாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
(மாருகோ..)
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
(மாருகோ..)
கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ