பாட்டுக்கு பாட்டு...

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமையினிலே உன் ஞாபகம் சிறை இருக்கும்
மனசே மனசே குழப்பமென்ன....
இதுதான் வயசே காதலிக்க...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
கண்ணா கருமை நிறக் கண்ணா...
உன்னைக் காணாத கண்ணில்லையே
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை...
கொண்டேன் கொண்டேன் ஆவாலை....
 

Shrimathi

Active Member
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை...
கொண்டேன் கொண்டேன் ஆவாலை....
லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்
தகதிமிதா என்ற தாளத்தில் பாட தகதிமிதா
காதில் மெல்ல காதல் சொல்ல ச ச ச ச இன்று காதல் வந்தாச்சா
 

Pramo

Well-Known Member
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…
சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது…
தமிழ்சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…


கையென்றே செங்காந்தழ் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ…
கால் என்றே செவ்வாழை இனணகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ…


மை கொஞ்சம்….

பொய் கொஞ்சம்….

கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ்…

சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…
 

chitra ganesan

Well-Known Member
சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…
சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது…
தமிழ்சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…


கையென்றே செங்காந்தழ் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ…
கால் என்றே செவ்வாழை இனணகளை நீ சொன்னால் நான் நம்பி விடவோ…


மை கொஞ்சம்….

பொய் கொஞ்சம்….

கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூவாத உயர் தமிழ்…

சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது…
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதை அம்மா
நீ கண்ணீர் விட்டால் இந்த மனம் தாங்காத
ம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதை அம்மா
நீ கண்ணீர் விட்டால் இந்த மனம் தாங்காத
ம்மா
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
 

Shrimathi

Active Member
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் கூசவே ஓ மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது அதில் நாயகன் பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா
 

Lakshmimurugan

Well-Known Member
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனமல்லவா
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா மேகமே காதலில் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம்பாடி ஆகலாமா மேகமே காதலில் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா

மாருகோ மாருகோ மாருகயீ
ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
(மாருகோ..)
காசுகோ காசுகோ பூசுகோ பூசுகோ
மாலையில் ஆடிக்கோ மந்திரம் பாடிக்கோ
(மாருகோ..)

கண்மணி பொன்மணி கொஞ்சு நீ கெஞ்சு நீ
மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top