அரபிக் காலண்டர் தலை பிறையில் ஆரம்பமாகி அமாவாசையில் முடிவடையும். மழை மேக கூட்டத்தால், காணாமல் போகவும் வாய்ப்பிருக்கு, தலை பிறை பார்த்தத்துக்கான நம்பிக்கையான சாட்சிகளும் வேண்டு. இங்க உள்ள முஸ்லீம்களின் தலைவர் குழு அதை சரி பார்த்து அறிவிச்சா தான் நோம்பு பிடிக்க முடியும், ஐந்தாவது தொழுகை இஷா டைமில் அறிவிக்க வில்லையானால் நாளை மீண்டும் பிறை பார்க்கப் படும்,நாளைக்கு மே 6=ந்தேதி ஆரம்பிச்சு
ஜூன் 4-ந்தேதி ரமலான் பண்டிகை-ன்னு
போட்டிருக்கே, பஸ்மிலா டியர்
ஆக்சுவலா மூன்றாம் பிறையிலிருந்துதானே
ரமலான் நோன்பு தொடங்கும், மிலா டியர்?
நேற்று அமாவாசை