ThangaMalar
Well-Known Member
சொல்லனும் or உணர்த்தனும்..இருங்க இப்போ தான் என்ட்ரி ஆயிருக்கா ...next எபில கண்டிப்பா பேசிடுவா....
Let's hope for the best..
சொல்லனும் or உணர்த்தனும்..இருங்க இப்போ தான் என்ட்ரி ஆயிருக்கா ...next எபில கண்டிப்பா பேசிடுவா....
எல்லாம் ஃப்ளாஷ் பேக்ல வரலாம்......?Malli, I feel something missed in the episode...
I don’t know what it is...?
மருது சொல்லியாச்சு உணர்த்தியாச்சு இதுக்கு மேல மல்லி மேம் கைலதான் இருக்கு எல்லாம்...சொல்லனும் or உணர்த்தனும்..
Let's hope for the best..
அதைத்தான்.............. fireஇது அது இல்லை....
எபி 12 வந்தாச்சு....
இன்னும், 2-3 எபியில்
கதையை முடித்து விடுவார்கள்....
all along , Maruthu this ,Marudhu that
என்று ஒன்சைடாவே கொண்டு போறாங்க...
தப்பை தட்டிக் கேட்கிற தைரியமான
பெண்ணின் கனவை சிதைத்து,சிறகுகளை
வெட்டி பலவீனமானவளா ஆக்கிட்டாங்க...
அவளோட நன்றியுணரச்சி இருந்த இடத்தில்
இப்ப பயத்துடன் கூடிய குற்ற உணர்வை ஏற்படுத்தி
இருக்காங்க...
அவனை கணவனாக பார்க்கிறாள், தான்...
அதையும் மீறி அவன் ஒரு தாதா என்ற
நினைப்பு தான் அவள் மனதில் பதிந்து இருக்கு...
இந்நிலையில் அவன் மனதை, அவனிடத்திலிருந்து
எப்படி படிப்பாள்....?
அவளோட நிலையையே பற்றியே...
அவள் ஒரு பெரும் குழப்பத்தில் இருக்கிறாள்....
ஒரு படிக்காத,முன்னாள் smuggler.( இது அவளுக்கு தெரியாத ஒன்று)
..இப்ப தாதாவாஇருக்கிற ஒரு நிழல் உலக மனிதனை மணந்த
அவளின் மனநிலை பற்றி...
மனிதர்களைப் படிப்பதில் வல்லவனான அவனே
அறிய,புரிந்து கொள்ள முயலவில்லை ....
அவன் தான் தேடலில் இருக்கிறான்...
அவளோ தேடல் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறாள்..
மல்லி என்ன சொல்ல வர்றாங்க என்றே புரியவில்லை...
ஒரு பெண்ணா, என்னை ரொம்ப யோசிக்க வைக்கிறாங்க...
டெயில் பீஸ்...:
கணக்கில் காட்ட முடியாத அளவிற்கு பண வசதிக் கொண்டவன்...
அவன்,ஒரு க.க. வி என்ற தெரிந்த பிறகு(?)
நியாயமற்ற முறையில் சேர்த்த சொத்து வேண்டாம் ,...
உழைத்து சாம்பதிப்போம்....
வாழ்வை முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்
என்று ஜெ சொன்னால்....அவனின் முடிவு என்னவாக இருக்கும்...!!???
நியாய, அநியாயம் அறிந்த அவள்...
மற்ற குறைகளை பெரிது படுத்தாமல்
ஏற்றுக் கொண்டாலும்.....
இந்த கடல் கடந்த வாணிபத்தை
சதாரணமாக ,இதுவும் கடந்த போன ஒன்று
என்று ஏற்றுக் கொள்ள மாட்டாள் என்று நினைக்கிறேன்..
சரியா சொன்னிங்கEnna solla no words to say... மருது oda feelings correct தான்... ஏன் ரெண்டு பேரும் manasu vittu pesa maatengiraanga... Ava சின்ன பொண்ணு மருது வாது கொஞ்சம் இறங்கி போகலாம்... Ava kupidala na enna.. அவன் kita passport iruka illayanu avaluku enna theriyum... Ivan thaan avala appadi love panna appram enna ego ivan kalambi போக வேண்டியது தான் ah... Ava kupidala varalanu கோபம்.. கோபம் வந்தா payangarama வருது ava payappuran... ஊரு இருந்து வந்து இருக்க இவன் kita kuda pogaama அழிச்சாட்டியம் panran.. Enna aaga pooguthoo... Super Super Super mam.. Eagerly waiting for next episode
அதைத்தான்.............. fire
சக்தியிடம் இருந்த ....அன்னுவிடமிருந்த .....ஏன் பேசாத துளசியிடமும் இருந்த.... காதலென்பதுயாதெனிலினின் நாயகியிடமிருந்த அந்த உரம் அதைத்தான் பயர் என்றேன் அதைத்தான் நானும் தேடுகிறேன் இவர்களும் பிரிந்திருந்தவர்கள்
பால் கோவாவை சேர்க்கமாட்டேன் அவள் யூனிக்
மல்லி டச் என்ற ஒன்றை தேடுகிறோம் அவர்கள் fan -னாய்
இதுவும் ஒருவகை ............ஒரே பக்கமாய் நகர்கிறது
நானும் சக்தியின் நேர்மையை தேடுக்கிறேன்
ஏன் பயம் என்ற உணர்வு தூக்கலாய் புரியலை
ஏன் இவள் தவறு செய்துவிட்டேனோ என்ற மருகளில் புரியலை
எங்கே இருக்கிறது தவறு
ஜதிய சொன்னேன், இலக்கியாமருது சொல்லியாச்சு உணர்த்தியாச்சு இதுக்கு மேல மல்லி மேம் கைலதான் இருக்கு எல்லாம்...