Tks மல்லி......
அவள் தான் அவனின் வாழ்க்கை......
என்ன தான் நெருங்கினாலும் ஜெயந்திக்கு கனவு தான் முக்கியம்......
வாயை குடுத்து மாட்டிக்கிட்டியே மருது.......
என்னை மாற்றி உனக்கு பிடிக்க வைக்கணும்னு தோனல......
மருது சரியில்லை.....
தன்னை உடலளவில் தேடவைத்தவன் ஜதிக்கு இன்னமும் பயமும் தயக்கமும் தான் கொடுத்திருக்கிறான்.......
மருதுக்கு தன்னோட மனதை திறந்தால் தன்னோட பழைய வாழ்க்கையும் தெரியவரும் என்னும் காரணமா?????
அது தெரியாமலேயே அவனை ஏற்றுக்கொள்ளனும்.....
அவளுக்கு பிடித்தம் வந்துவிட்டால் நல்லவன் கெட்டவன் எல்லாம் பார்க்காது என்பதால் வந்த waiting????
அவனை விட அவனோட படிப்பு மற்றதெல்லாம் தான் அவள் மனதில் வலம் வருது.......
மருது என்னும் மனிதன் தன் கணவன் வரவேயில்லை.....
இருந்திருந்தால் தானே வான்னு சொல்லதோணும்.....
அவனுக்கே அவனுக்கான உறவு ...... மருது mv......
காதல் கொண்டவளை மணந்து வாழும் சந்தோசம்...... ஜதி mv......
நீ படிக்காவிட்டாலும் பாடத்தைவிட உன்னை படிக்கிறதை கஷ்டமா feel பண்ணுறாள்ஜெயந்தி.....
ஆனால் நீ அதில் gold medalist என்பது தெரியவும் இல்லை...... உணர்த்தவும் இல்லை......
பகலில் வேலை.....
இரவில் கட்டுனவன் நினைப்பு......
கூட்டிற்கு செல்லத்தான் ஏக்கம்......
துணையை விட கனவை அதிகமாக சுமந்தால் இது தான் மிஞ்சும்......
வேலை நேரம் போக ஜாலியா இருக்கணுமாம்......
மனசெல்லாம் வீட்டில் இருந்தால் எங்கே ஜாலி????
யாரோ ஒரு பெண்ணாக சிரிச்சா என்ன கேட்டவளுக்கு கணவனிடம் கொஞ்சினால் என்னனு கேட்கமுடியலையே????
கனவு போட்ட கடிவாளம்......
உதவி செய்யும் போது தெய்வமாக தெரிந்தவன் பொண்ணு கேட்டதும் தாதாவாக தெரிந்தான் போல.....
கடன் அன்பை முறிக்கும்.....
Airportலேயே விலகி உக்கார்ந்தாச்சு......
வீட்டில்?????
ஜெயந்தியின் கனவு நிறைவேறியதில் அவளுக்கு எந்த சந்தோஷமும் இல்லை.....
இனியாவது அவளின் விருப்பத்தை சொல்வாளா?????
தன்னோட கனவும் நனவும் அவன் தான் என்று உணர்த்துவாளா?????
கணவனின் கனவை நனவாக்க வேண்டியது இவள் தான்.......
புரிந்துகொண்டாளா????
இல்லை இன்னும் காலத்தின் கையில் தானா?????
உனக்கு வாழ்வு வலிக்கிறது.....
எனக்கு epi வலிக்கிறது.......
கல்யாணம் வரை தான் என்னோட கனவுகள்......
அதன் பின் நம்மோட கனவுகள் ஆனால் மட்டுமே வாழ்க்கையில் சந்தோசம்......
இல்லை என் கனவு தான்... லட்சியம் தான்... அப்புறம் தான் வாழ்க்கை என்று இருந்தால்.......
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்த மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்
ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கணம் கேட்குதே கேட்குதே…
பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்.......