Neengaatha Reengaaram 12

Advertisement

ThangaMalar

Well-Known Member
:(அடடா மருது நிலைமையை விட ஜதி நிலைமை மோசம் போலவே...
போவதில் உறுதியா இருந்த ஜதி..
இருக்க பிடிக்கல
மொழி பிடிக்கல
தனிமை பிடிக்கல
உணவு பிடிக்கல
பிடிக்கல பிடிக்கல ஜெர்மனியே பிடிக்கல சொல்லிட்டா......
கதைகள் ல வர்றது போல எல்லோருக்கும் வெளிநாட்டு பயணம் 100% perfect ஆ அமையாது ல..

மல்லி யதார்த்தத்தை காட்சிப்படுத்தி இருக்காங்க..
 

ThangaMalar

Well-Known Member
செந்தேன் மலரே ...ன்னு பாடாமல்
பக்கி தனியாக உட்கார்ந்து நோட்டம் விடுற....
பள்ளிப்பாடம் கற்றவள், வெற்றி பெற்றவள்....
வாழ்க்கை பாடம் தொடங்கலையே.
இரண்டும் மேட்டுக்கும்...தாவுக்கும் இழுக்குதுக....
அவன் எல்லாமே விட்டு கொடுத்து இருக்கான் ..
எதுக்கும் அவளை கட்டாயப்படுத்தல..
அவ தான் கூட்டுக்குள்ளயே ஒளிஞ்சிக்கிறா.. தன்னை மட்டும் யோசித்து..
 

fathima.ar

Well-Known Member
பெங்களூர் டிரெயிணிங் போகவே கஷ்டம்..
எதையும் அணுபவிக்க முடியலைனாலும்
எல்லாம் நானே சம்பாரிச்சு வாங்குவேன்னு ஒரு கனவு ஒரு லட்சியம்..

வேலை கிடைச்சாச்சு யூரோல சம்பளம் அது மட்டுமில்லாமல் புருஷன் வேற மாசம் மாசம் பணம் அணுப்புனான்
நல்ல வேலை ஜதி புள்ள மூளை ரொம்ப வேகமா வேலை செஞ்சு
எல்லாக்கோட்டையும் அழிங்க..
நான் இந்த காசும் சேர்த்து கொடுக்கணும்னு சொல்லிற போறா:p
 

aravin22

Well-Known Member
Hi mam

கடைசியில்தான் தன்னை தேடுகின்றார் என்ற கோபம் நிலைக்கும் அல்லது ஜெயந்தி கண்ணை கசக்கியவுடன் ஓடிவிடுமா.

நன்றி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பெங்களூர் டிரெயிணிங் போகவே கஷ்டம்..
எதையும் அணுபவிக்க முடியலைனாலும்
எல்லாம் நானே சம்பாரிச்சு வாங்குவேன்னு ஒரு கனவு ஒரு லட்சியம்..

வேலை கிடைச்சாச்சு யூரோல சம்பளம் அது மட்டுமில்லாமல் புருஷன் வேற மாசம் மாசம் பணம் அணுப்புனான்
நல்ல வேலை ஜதி புள்ள மூளை ரொம்ப வேகமா வேலை செஞ்சு
எல்லாக்கோட்டையும் அழிங்க..
நான் இந்த காசும் சேர்த்து கொடுக்கணும்னு சொல்லிற போறா:p
நீ வேற எடுத்து கொடுக்காத
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top