malar02
Well-Known Member
ஆம் அந்த விஷயத்தை தொட விரும்பவில்லைமருது நிலை, இப்பொழுது நீங்கள் சொல்லியது போலத்தான் ..
அவளைப் பற்றி அவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை...
அவனைப் பற்றி அவளுக்கு தெரிந்தது எதுவுமில்லை...
அவனுடைய கடந்த காலம் அறிய விரும்பவில்லை...
அவனால் தெரிய வரும் போது ,அவளின் மனநிலை ....
மயங்குமோ.......தயங்குமோ.....?
கொண்ட முடிவில் மாற்றம் வந்துவிட்டால் என்று
இப்படி இருக்கும் கேரக்டர் கொண்டபின் தெளிவை விட மாட்டாங்க தோன்றுது முன்வச்ச காலை பின்வைக்கமாட்டாங்க சொல்லுவாடை உண்டு அது போல்
எனக்கு ஒன்று புரியவில்லை
வீட்டிலோர் பயங்களை ஏன் எடுத்து சொல்லவில்லை ?
ஏன் மேலோட்டமாய்
பிடிக்கவுமில்லை அவள் கடனுக்காக சரியென்று சொல்லாமே என்று
ஏன் கவலை கொள்ளவில்லை சந்தேகம் கொள்ளவில்லை
'நீ அதற்காக நினைக்க வேண்டாம் நான் அதை இல்லை நாம் எல்லோரும் சேர்ந்து கூட அதை பார்த்து கொள்ளலாம்' என்ற விஷயத்தை ஏன் கிளியர் செய்யவில்லை விமலன்