Neengaatha Reengaaram 10

Advertisement

rathippria

Well-Known Member
கனவை வலியுறுத்தியவரை
பின்பற்றிய பாவை அவள்...

கனவுகளிலும் வரைமுறைகள் உண்டு
முன்னேற்றம் வேண்டும்
முன்னேற கல்வி வேண்டும்
வேலை வேண்டும்
நல்ல வருமானம் வேண்டும்

அதன் பிறகு வேறு
கனவுகள் காண வேண்டும்..

நேர்மையை பற்று கொண்டோர்
மாற்றி யோசிக்க
கற்றுக் கொண்டவரல்ல...

தனக்காய் உதவியவன்.
தன் துணையாய்
மாறிய பின்பும்
திருப்பி செலுத்திவிட
திட்டமிடும் நெஞ்சத்தின்
நேர்மை!!!

அவன் காதலை உணர்ந்து
அவள் காதலிக்கவும்
அவன் காத்திருக்க வேண்டுமோ:confused:
Semma da
 

elakkiya ganesh

Well-Known Member
கல்யாணம் முடிந்து ரெண்டு மாதம் ஆயிட்டா... ரெண்டு வருட காத்திருப்புக்கு ரெண்டு மாதத்தில் பலனாக திருமணம் சூப்பர்..இப்பவும் நன்றி கடுனுக்காக கல்யாணம் ..திட்டம் எல்லாம் எப்படி செயல் படுத்த போறா ஜதி...
 

Joher

Well-Known Member
விமலனுக்கு மருது பற்றி நல்லா தெரியுது......
அவனுக்கு நாம சமமில்லை......
எழுத படிக்க தெரியாது......
2 நாள் சாப்பிட கூட முடியாத அளவுக்கு பார்த்தாச்சு.....

எல்லோரும் ஜெயந்தி பேரை கேட்டாலே jerk ஆகுறாங்களே.....

உனக்கு பிடிச்சி சம்மதம் சொல்லிடியா????
உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லிட்டேன்......
உனக்காக தான் எல்லா உதவியும் செய்தேன்.......
அதற்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.......
நல்லா இருக்குடா உங்களோட deal.......

கடனை கொடுத்தால் நன்றி போய்விடும்......
அப்புறம் தான் காதல் நுழையும் போல....
நன்றிகடனுக்கு கல்யாணம்......
நமக்காக வாழ்க்கை.......

எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரணும்னு அவன் காத்திருக்க இங்கே ஒருத்தி plan போட்டு காத்திருக்கிறாள்......

மருதுக்கு பெரிய வம்பு வரப்போகுதா???
அப்போ அவளை இவன் காக்க இப்போ இவள் அவனை காக்குற மாதிரி ஆகுமோ???
Berlin trip cancel ஆகுமோ???
 

ThangaMalar

Well-Known Member
கனவை வலியுறுத்தியவரை
பின்பற்றிய பாவை அவள்...

கனவுகளிலும் வரைமுறைகள் உண்டு
முன்னேற்றம் வேண்டும்
முன்னேற கல்வி வேண்டும்
வேலை வேண்டும்
நல்ல வருமானம் வேண்டும்

அதன் பிறகு வேறு
கனவுகள் காண வேண்டும்..

நேர்மையை பற்று கொண்டோர்
மாற்றி யோசிக்க
கற்றுக் கொண்டவரல்ல...

தனக்காய் உதவியவன்.
தன் துணையாய்
மாறிய பின்பும்
திருப்பி செலுத்திவிட
திட்டமிடும் நெஞ்சத்தின்
நேர்மை!!!

அவன் காதலை உணர்ந்து
அவள் காதலிக்கவும்
அவன் காத்திருக்க வேண்டுமோ:confused:
அருமை பாத்தி... (y):love:
 

தரணி

Well-Known Member
என்னமா நீ இப்படி பண்ணிட்டு இருக்க.... மருது பத்தி ஓரளவுக்கு புரிஞ்சிகிட்டு நீயே இப்படி பண்ணலாமா.... இன்னும் கூட அவனோட காதல் உனக்கு புரியவே இல்லையா..... ஜெயந்தி வீட்டுல இருக்குறவுங்க எல்லாரும் பெண்ணை கட்டிக்கொடுக்குற போது எப்படி பீல் பண்ணுவாங்களா அதே தான் ஆனா இங்க இன்னும் கொஞ்சம் அதிகம் காரணம் மருதுவோட முந்தைய நிலை வசதி எல்லாம் தான்...... மருது தூரம் இருக்குற வரை கிட்ட வந்தா போதும் தான் நினைக்கும் மனசு கிட்ட வந்தா கூடவே இருக்கனும் அப்படினு சொல்லு..... இப்போ அந்த ஸ்டேஜ் தான் உன்னோடது...... நீ ஒன்னு நினைக்க உன்னோட ஜதி ஒன்னு நினைக்க ...மல்லிமா என்னை நினைக்கிறாங்களோ தெரியலையே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top