Naanum thaan ...தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துகள் மல்லி.
கலவையான உணர்வு எப்பி படிச்சதும்..
சைட்டு அடிக்கிறது பத்தி ஜெயந்தி பேசும்போது
அப்படியே வானத்துல பறக்கிற ஃபீல்..
பிறகு படிக்க படிக்க
அப்படியே தரைக்கு வந்துட்டேன்.
இவ கல்யாணம் பண்ணி இருக்க வேண்டாம் .....அவன் மனச ஒடைச்சுட்டு தான் ஜெர்மனி போவா போல .....மேலே மேல பறந்து சொத்துன்னு கீழ விழுந்தது மனசு....கனவை வலியுறுத்தியவரை
பின்பற்றிய பாவை அவள்...
கனவுகளிலும் வரைமுறைகள் உண்டு
முன்னேற்றம் வேண்டும்
முன்னேற கல்வி வேண்டும்
வேலை வேண்டும்
நல்ல வருமானம் வேண்டும்
அதன் பிறகு வேறு
கனவுகள் காண வேண்டும்..
நேர்மையை பற்று கொண்டோர்
மாற்றி யோசிக்க
கற்றுக் கொண்டவரல்ல...
தனக்காய் உதவியவன்.
தன் துணையாய்
மாறிய பின்பும்
திருப்பி செலுத்திவிட
திட்டமிடும் நெஞ்சத்தின்
நேர்மை!!!
அவன் காதலை உணர்ந்து
அவள் காதலிக்கவும்
அவன் காத்திருக்க வேண்டுமோ
இவ கல்யாணம் பண்ணி இருக்க வேண்டாம் .....அவன் மனச ஒடைச்சுட்டு தான் ஜெர்மனி போவா போல .....மேலே மேல பறந்து சொத்துன்னு கீழ விழுந்தது மனசு....
பிச்சை போட வேணாம்ன்னு சொன்னவனுக்கு பிச்சை தான் போட்டு இருக்கா கல்யாணத்தை .....Tks மல்லி.........
புத்தாண்டு வாழ்த்துக்கள்..........
டேய் டேய் மச்சான் முன்னாடியே உன் ஆட்டத்தை காட்டியிருக்கிறேயே........
அதான் அவ்ளோ பயப்படுறான்.......
அவளுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ அவனுக்கு பிடிச்சிருக்கு என்னு நம்பிக்கை ஓகே சொல்லவைக்குது......
எல்லோரும் இருக்காங்க........ கொஞ்சவா கூப்பிட்டேன்.......
நீ எதுக்கு கூப்பிட்டியோ......... அவன் அப்படிதான் நினைச்சுட்டான் போல......
அவன் கிட்டேயே சைட் அடிக்கட்டுமா கேக்குற......
பொண்ணு செம fastடா இருக்குதே.........
தாதா-க்கு உதறல்?????
கட்டுனா இவள் கட்டணும்டா.......... அப்பாடா கட்டிட்டான் ஒரு வழியா.......
ஆனாலும் ரொம்ப fastடா கல்யாணத்தை முடிச்சுட்டான்........
கடனை கொடுத்தால் நன்றி போய்விடுமாம்........
ஏம்மா என்னமா படிச்ச........ கடனை கொடுத்தால் நன்றியெல்லாம் போய்விடுமா.......
Lufthansa flight பிடிப்பாளா இல்லையா??????
இன்னும் கடன் கிடன்னு பேசுறா........ இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுது rowdyism இவ கிட்ட காட்ட போறான்.........
எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரவேண்டும் என்று அவன் எதிர்பார்த்து காத்திருக்க..........
மல்லி sentence incomplete.........
அர்த்த ராத்திரியில் இப்படி பாதியில் விட்டுடீங்களே.........
போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு..........னு பாடணும் போலவே........
***************
ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலிலே
போடா போறான் தாலி போட போறான்
அட உங்க மணவிழா இது எங்க திருவிழா
அட பச்ச பந்தலில் சில லட்சம் வெண்ணிலா...........
தேவதாஸ் தாதா....
தாதா
காதல் தாதாவா மாறுவானா பார்ப்போம்
எதோ ஒரு வகையில் ஜதி நம்பிக்கை கொடுத்து அப்புறம் ஏமாத்திட்ட feel ....வரதட்சனைக்காக திருமணம் நடக்கும்போது
நன்றிக்காக நடக்க கூடாதா
நல்லாதான்மா பேசுற..
ஆனால் அவன புரிஞ்சிக்கலையே...
அவன பிரிஞ்சு வெளிநாடு போய்
நீ தர காசை
அவன் வாங்கிப்பானா..
உங்க அண்ணன் தந்தாக்கூட வாங்கிப்பான்...
அவனோட கோபம் புரியுது.
ஈகோ புரியுது..
உன்மேல உள்ள பிடித்தம் புரியுது..
ஆனால் உன் செயல் மட்டும் வேற மாதிரி இருக்கு...