elakkiya ganesh
Well-Known Member
ஜெயந்தி வலதுகாலை எடுத்துவச்சு வாம எங்க மருது அண்ணின்னு வேற சொல்லிட்டாரு ...மாமனாறுதான் கொஞ்சம் கஷ்ட்டம் நெனைக்கிறேன்...
வாசல் உள்ள வருவதற்குள் கோபாலன் தடுத்திருவாரோ!!
அவர் பேச்சை யார் கேட்பதுவாசல் உள்ள வருவதற்குள் கோபாலன் தடுத்திருவாரோ!!
Sema song selection sis.....நேத்து ப்ரீகேப் படிச்சிட்டு
விடுகதையா இந்த வாழ்க்கை
ன்னு பாடிட்டு போற மாதிரி ஒரு ஃபீல்
இன்னைக்கு எபி படிச்சிட்டு
மரணம் மாஸு மரணம்
கெத்து தரனும் பாட்டு தான்
அதுலையும் ஜெயந்தி வரும் போது
தாதா ::
என் உச்சி மண்டைல சுர்ருங்குது
உன்னை நான் பார்க்கையில் .......
Correctu.. gopal appa already arandu poi irukaar.. jeya va apadiyae thirumbi poga solla porarமுதலில் அவள் வருவதை பாருப்பா, அதற்கு பிறகு எந்தக் கால் என்பதை பாருப்பா மருது