malar02
Well-Known Member
ஆசை யாரை விட்டது முடவன் கொம்பு தேனுக்கு ஆசை கூடாதுதான் ஆனால் வருமேஅவன் தாதா என்று மட்டும் தான்
அவளுக்கு தெரியும்
அவன் காற்று பட்டாலே பிரச்சனை
ஆகிடுமோ என்று ஒதுங்கி போகும்
குடும்பம்
இதில் க. க. வா பற்றி தெரியவே
தெரியாது
இவனைப் பற்றி எடுத்த சொல்ல
யாரும் கிடையாது
தானாகவும் முன் வர விருப்பமில்லை
எப்படி நிகழும் மாஜிக். ????
மில்லியன் டாலர் கேள்வி தான்
அவனுடைய திறமைகள். !!???
தன்னிலை அறிந்தவன்
தானாய் வளர்த்து கொண்டவன்
தவறு என்பதை முளையிலேயே கிள்ளியவன் உணர்ந்து
தாதா என்பதும் மற்றவருக்காய் உதவ போய் ஒட்டி கொண்டது போல்தான் வருகிறது so.................காதலுக்கு இங்கு வேலையில்லை அது பின்னால் உணர்த்தப்படும் போல் தெரிகிறது