P4 Neengaatha Reengaaram

Advertisement

malar02

Well-Known Member
அவன் தாதா என்று மட்டும் தான்
அவளுக்கு தெரியும்
அவன் காற்று பட்டாலே பிரச்சனை
ஆகிடுமோ என்று ஒதுங்கி போகும்
குடும்பம்
இதில் க. க. வா பற்றி தெரியவே
தெரியாது

இவனைப் பற்றி எடுத்த சொல்ல
யாரும் கிடையாது
தானாகவும் முன் வர விருப்பமில்லை
எப்படி நிகழும் மாஜிக். ????
மில்லியன் டாலர் கேள்வி தான்

அவனுடைய திறமைகள். !!???:rolleyes:
ஆசை யாரை விட்டது முடவன் கொம்பு தேனுக்கு ஆசை கூடாதுதான் ஆனால் வருமே
தன்னிலை அறிந்தவன்
தானாய் வளர்த்து கொண்டவன்
தவறு என்பதை முளையிலேயே கிள்ளியவன் உணர்ந்து
தாதா என்பதும் மற்றவருக்காய் உதவ போய் ஒட்டி கொண்டது போல்தான் வருகிறது so.................காதலுக்கு இங்கு வேலையில்லை அது பின்னால் உணர்த்தப்படும் போல் தெரிகிறது
 

malar02

Well-Known Member
No chance
avanidam velaiku kooda poga vendam
ena paarkum kudumbam

nalla nilai adainthapin thaan .... kalyana kanavu kaana vendum ena ninaikiraal .... ippothaikku avalidam appadi oru sinthanai saathiyam illai

avalum ini thalli thaan nirpaal....
ippothaiya soozhnilaiyil saathiyam illai :)

ஒரு வேளை கட்டுனவன் காலை தொட்டு தான் கும்பிடணுமோ
இப்போ உடனடியா சொல்லவில்லை பின்னாளில் வரலாம்
இப்போ அவள் அவளை வைத்து மட்டுமே திங் பண்ணி கொண்டு இருக்கிறாள் பணம் என்பதை பற்றிய அவள் கருத்து அப்பிடி வரலாமோ யோசிக்கவைத்தது
 

Sainandhu

Well-Known Member
ஆசை யாரை விட்டது முடவன் கொம்பு தேனுக்கு ஆசை கூடாதுதான் ஆனால் வருமே
தன்னிலை அறிந்தவன்
தானாய் வளர்த்து கொண்டவன்
தவறு என்பதை முளையிலேயே கிள்ளியவன் உணர்ந்து
தாதா என்பதும் மற்றவருக்காய் உதவ போய் ஒட்டி கொண்டது போல்தான் வருகிறது so.................காதலுக்கு இங்கு வேலையில்லை அது பின்னால் உணர்த்தப்படும் போல் தெரிகிறது

(y)(y):)
 

sindu

Well-Known Member
இப்போ உடனடியா சொல்லவில்லை பின்னாளில் வரலாம்
இப்போ அவள் அவளை வைத்து மட்டுமே திங் பண்ணி கொண்டு இருக்கிறாள் பணம் என்பதை பற்றிய அவள் கருத்து அப்பிடி வரலாமோ யோசிக்கவைத்தது
Ava thanakkaga appadi seiya maata
Aana kudumba soozhnilai
Ikkattil irrukum podhu
Pana uthavi kuduthu
Jeyanthi family kku friends aaga
Try pannalaam

Her younger brother studies
How they arranged money ???
If something like kandu vatti
Marudhu might come to help
But ezhuthum pothae
Patchi solludu
Bulb nitchayam
 

Joher

Well-Known Member
நாம ஏன் படிக்காம போனோம்.....
இக்கரைக்கு அக்கரை பச்சை.....

படித்திருந்தால் ஜெயந்தி மாதிரி கனவு தான் காண்பாய் 27 வயதில்......
 

Joher

Well-Known Member
எங்க போன இவ்வளவு நாளா?????

போய் கேட்டுடுவானா?????
வேலைக்கு கேட்டியே......
வரலைனா வேற ஆள் பார்க்கணும்னு......
 

Manimegalai

Well-Known Member
எங்க போன இவ்வளவு நாளா?????

போய் கேட்டுடுவானா?????
வேலைக்கு கேட்டியே......
வரலைனா வேற ஆள் பார்க்கணும்னு......
yes
கேட்காம எப்படித்தான்
அடுத்தக்கட்டம் போறது??!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top