Advertisement

D

[Deleted] admin 4

Guest
மல்லி வார்த்தைக்கு வார்த்தை அங்கங்கே தூவிட்டே வருவாங்க......
Catch பண்ணுறது நம்ம சாமார்த்தியம்......
ஆனால் பலமுறை சொதப்பிடும்......

Still முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்......
அது தான் நாங்கள்......
:D:D:D
Hahahahaha.... this was the coolest...
 

Hema27

Well-Known Member
கடத்தலுக்கு வழி காட்றவர் எப்படி நல்ல போலீஸ்?..
இரு.. உன்னையும், அவரையும் சிங்கம் சூர்யா ட்ட மாட்டி விடறேன்..
Hero குத்தி கொலை பண்ணா கூட
இவ, ஹீரோ கைல கத்தி வச்சிருக்கும் போது அந்த ஆள் வந்து சொருகிட்டான் னு சொல்லுவா
 

ThangaMalar

Well-Known Member
Hero குத்தி கொலை பண்ணா கூட
இவ, ஹீரோ கைல கத்தி வச்சிருக்கும் போது அந்த ஆள் வந்து சொருகிட்டான் னு சொல்லுவா
:D:p:D:p:D:p:D:D:D:D:p:D:p
கண்டிப்பா சொல்லுவா..
அப்படியே தான் சொல்லுவா..
 

banumathi jayaraman

Well-Known Member
லைஃப்புக்கு தேவையான பணம் சேர்ந்தப்புறம்தான் மனசு
சொந்தம் தேடுது
27 வயசுதானே?

அதெல்லாம் கோபாலன்
பெண்ணைக் கொடுத்திருவார்
அதனால லவ்வெல்லாம்
வோணாம், மூர்த்தி
ஜெயந்தி படிச்சு முடிச்சதும்
நேராப் போயி பொண்ணு
கேளு, மருது தம்பி
 

Manimegalai

Well-Known Member
Hero குத்தி கொலை பண்ணா கூட
இவ, ஹீரோ கைல கத்தி வச்சிருக்கும் போது அந்த ஆள் வந்து சொருகிட்டான் னு சொல்லுவா
செம :D:D
ஹேம்ஸ்
அதே அதே
மல்லி ஹீரோ ல
சந்தேகமே வேண்டாம்..
நியாயமான காரணம் இருக்கும்.
 

banumathi jayaraman

Well-Known Member
Oru varudathuku munnal andha thozhil nna, ippo vaseegaran enna seyyaraar?
:):)
So எல்லா தப்பான வேலையும் ஒரு வருடம் முன்ன..
இப்போ ஐயா என்ன செய்றாரு:rolleyes:
இப்போதைக்கு ஜெயந்தியை
சைட்டிங்
அப்புறமா ஸ்டார்ட்டிங் செயின்
குரூப் ஆஃப் பைவ் ஸ்டார்
ஹோட்டல்ஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top