இளந்தினி
பிறவியிலேயே வந்த சிறு குறையால் பெற்றோர் மற்றும் அண்ணனால் ஒதுக்கப்பட்டாள்.
வேறு பெண்ணை காதலித்து கட்டாயத்தால் மணந்த கணவனும் இவளை விரும்பவில்லை.
இடர்கள் எவ்வளவு வந்தாலும் பீனிக்ஸ் பறவையென உயிர்த்தெழுவாள் அவள்.
அவளின் வாழ்வின் போராட்டங்களை கூறும் கதை இது.
என் முதல் கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்
வல்லிசுப்ரமண்யா
பிறவியிலேயே வந்த சிறு குறையால் பெற்றோர் மற்றும் அண்ணனால் ஒதுக்கப்பட்டாள்.
வேறு பெண்ணை காதலித்து கட்டாயத்தால் மணந்த கணவனும் இவளை விரும்பவில்லை.
இடர்கள் எவ்வளவு வந்தாலும் பீனிக்ஸ் பறவையென உயிர்த்தெழுவாள் அவள்.
அவளின் வாழ்வின் போராட்டங்களை கூறும் கதை இது.
என் முதல் கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்
வல்லிசுப்ரமண்யா