உயிரே வந்துவிடு-அறிமுகம்

Advertisement

Vallisubramanya

Writers Team
Tamil Novel Writer
இளந்தினி

பிறவியிலேயே வந்த சிறு குறையால் பெற்றோர் மற்றும் அண்ணனால் ஒதுக்கப்பட்டாள்.

வேறு பெண்ணை காதலித்து கட்டாயத்தால் மணந்த கணவனும் இவளை விரும்பவில்லை.

இடர்கள் எவ்வளவு வந்தாலும் பீனிக்ஸ் பறவையென உயிர்த்தெழுவாள் அவள்.

அவளின் வாழ்வின் போராட்டங்களை கூறும் கதை இது.

என் முதல் கதைக்கு உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்

வல்லிசுப்ரமண்யா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய ''உயிரே
வந்துவிடு''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
வல்லிசுப்ரமண்யா டியர்
 

Vallisubramanya

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய ''உயிரே
வந்துவிடு''-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
வல்லிசுப்ரமண்யா டியர்
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top