Kaathalum Katru Mara 25

Advertisement

Suvitha

Well-Known Member
குருவோட மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் பாடுமோ!!

ஒரு தேவதை வந்துவிட்டாள்
என்னை தேடியே
வண்ண மாலைகள் சூடவந்தாள்
தங்க தேரிலே

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவைப்போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க

பூக்கும் செடியை எல்லாம்
சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டிருந்தேன்

எட்டு திசையும் சேர்த்து
ஒற்றை திசையாய் மாற்றி
உன் வரவை பார்த்திருந்தேன்

கண்ணுக்குள் கண்ணுக்குள்
உந்தன் பிம்பம்
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள்
உந்தன் சந்தம்

உள்ளத்தை உள்ளத்தை
அள்ளி தந்தேன்
உன்னிடம் உன்னிடம்
என்னை தந்தேன்

என்நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்

ரோஜா செடிகள் நட்டு
உயிரை நீராய் விட்டு
கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்

வெட்கம் வீசும் ரோஜா
வெளியே வரும் நேரத்தில்
வெயிலுக்கு தடை விதிப்பேன்

அன்பே உன் பாதங்கள்
நோகுமென்று
அங்கங்கே பூவாலே
பாதை செய்வேன்

கண்ணே உன் வாசத்தில்
நானிருக்க
காற்றிடம் யோசனை
கேட்டு வைப்பேன்

என்நிழலில் நீ நடக்க
என் உயிரில் உன்னை வைத்தேன்
 

Sainandhu

Well-Known Member
அரசியை லேடி விக்ரமா ஆக்கிட்டீங்க:p மல்லி....

மாமனார் மெச்சும் மருமகன்,....
அந்த கிறுக்கனுக்கு ,தேவதையாம் அவள்....
ஜக்கம்மா தேவதை......:D


காதலை அவள் கற்றதும்....
இவன் மறந்துவிட்டான்....
KKM.....:)
 

Suvitha

Well-Known Member
"அப்படி யே நீங்க பேசும்போது பேசுவியா பேசுவியான்னு..வாய்மேல கொடுக்கனும் போல இருக்கு- அரசி"

குடும்மா குடு ..
மொத்தமா குடு..
அதை முத்தமா குடு ராசாத்தி :D..
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:eek::eek::eek::p:p:p



என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
பவிக்கும் குருவை புடிச்சிருக்கு..........
புடிச்சிருச்சா............ அப்போ ஜட்ஜ் அய்யா??????
Vikram ta ula defects lam rectify senja guru vandhuduvar:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top