Kaathalum Katru Mara 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஜோதியும், விஸ்வமும் இப்பத்திய பொண்ணு மாப்பிள்ளைதானுங்கோ
எங்கள் தமிழரசியும் அவிங்க
ஊட்டுக்காரனும்-தானுங்கோ
என்றும் புத்தம் புது சோடிங்கோ
என்றும் பதினாறு வயது
பதினாறு அருகில் வா வா
விளையாடு-ன்னு இவிய
இரண்டு பேரும் பாடிடுவாய்ங்க,
மல்லிகா டியர்

நீங்கோ தூங்கிக்கினு இர்ந்து
எம்புட்டு லேட்டா எந்திரிச்சாலும்
ஆரும் உங்களை ஒன்னியும்
செப்ப மாட்டாங்கோ, குரு மாமோய்
உம்பட பொஞ்சாதி அரசி
தூங்குமூஞ்சியா இருந்தாத்தேன்
அரசியோட கொமட்டிலேயே
அவிங்கம்மா பூமா குத்துவாங்கோ,
குரு மாப்பி
 
Last edited:

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
மல்லி மாஜிக்..
3 முடிச்சு மாஜிக்
அரசி மாஜிக்....

மல்லி குருவ நல்லாஆஆஆஆஆ சொல்லிட்டு பாலு மகேந்திரா ஹீரோ ஆக்கிட்டீங்களே...:confused:
En balumahendra sir hero epadi irupanga
 

Jeevapramee

Well-Known Member
:)
Nice epi Malli..
மாமனார் மருமகனை சைட் அடிப்பது டக்கரு:D;)
எப்படித்தான் எல்லா ஹீரோவையும் இப்படி அடிமை ஆக்குறீங்களோ தெரியல..
கொஞ்சம் பொறாமை...
கொஞ்சம் பிடித்தமின்மை கூட வருது..
என்ன செய்ய..
நன்றி மல்லி.
அன்புக்கு அடிமை ஆகணும் அதுதான் வாழ்கை இதுக்கு பொறாமையோ pidithaminmai ethuku novelaya vathu nadakuthunu happya இருங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top