இல்லையே இல்லவே இல்லையே
இல்லையே இல்லவே இல்லையே
இது காமென் எண்ணம் பா சமூகத்தில் எப்போதும் துளசி போன்றோருக்கே ஒட்டு சரி போ பிறந்துவிட்டோம் கல்யாணமும் செய்துவிட்டோம் குழந்தையும் வந்துவிட்டது தன் மனக்கதவுக்கு பிடித்தும் இருக்கிறது போகுது போ இதில் தன்மானம் என்ன ரோஷமெல்லாம் வேலைக்கு ஆகாது நமக்கு நாமே தட்டி கொடுத்து கொள்வோம் என்றே வாழ்பவர்கள் பலர் நான் குப்புற விழவே இல்லையே ஹி ஹி ஹி என்று முகத்தில் காடடாமல் கெத்தா இங்கு முரண்பாடு ஷரின் போன்றோர்
Serene tells everything to her husband and gets into trouble.... may be she means thatஷரீன் பற்றிய வரிகள்....எனக்கு புரியவில்லை....??.
சேர்ந்து வாழ்வதால் வரம்
டிங்கரிங் வேலை வெற்றிகரமாக முடித்து
வண்டியும் ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிட்டது....
வண்டி ஓட்டுநனரும் ஹேப்பியோ.....ஹேப்பி...
பாராமுகம் காட்டுது ஸ்பெஷல் பளப்பளா....
எல்லாம் சரியாகிவிட்டது என்ற மனநிலையில்
it shows extreme shining....
வரமா இல்லை சாபமா....?
நீங்கள்தான் சொல்லணும் மல்லி....
போடா போ உன்னை ரொம்பவே ஜஸ்டிபை செய்து கொண்டாய் போ அதர்கு ஆதரவாய் உன் மனைவியும் இருக்கும் போது உன் காட்டில் காதல் மழைதான் ராசா இனியென்ன அப்படித்தான் நடக்குது நிறைய இடத்தில்
ஹா ஹா எப்போ ஈகோ அடிவாங்குதோ அப்போ மனக்கண் மூன்றாவது கண் துறந்துக்கும் பா
கொண்டவன் தன் மனைவி எவ்வ்ளவு தனக்கு முக்கியமென்று காண்பித்துவிட்டால் எந்த வழியாக அது இருந்துவிட்டு போகட்டும் எல்லோரும் தடி எடுத்தவன் எல்லாம் தண்டபவராயன் என்பது போல் ஆடமுடியாது அடங்கிடுவாங்க இறங்கிடுவாங்க தன் திமிர் முட்டாள்த்தனம் எல்லவற்றிலும் இருந்து
ஆமா..ஒரு இரண்டு மூணு கமெண்ட் போடலைனா நாள் நல்லாவே இல்லை..... சைட் நியாபகம் தான் .... addicted .....
தன் மனக்குமுறல்களை காட்டிவிட்டாள்.... உண்மையாய் இருப்பது சாபம் பெண்களுக்கு இருக்கவே கூடாத குவாலாட்டி என்று அறியாமல் முத்திரை கொடுக்கப்பட்டுள்ளது சமூகத்தால்(ஏன் இங்கேயே மனக்குமுறலை சொன்னால் ஒதுக்கி வைக்கிறாங்க இவங்க வேண்டாம் சரி வராது என்று)ஷரீன் பற்றிய வரிகள்....எனக்கு புரியவில்லை....??.
எஸ் அதைத்தான் சொல்லி இருக்கேன் நானும் முறுக்கி கொண்டு இருக்க பெண்களால் முடியாது தாய்மை அடைந்த பின்கண்டிப்பாக. திருமண வாழ்வில் கணவன், மனைவி
இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுக்காமல் முறுக்கிகிட்டு இருந்தால் குடும்பம்ங்கிற வண்டி கொட சாய்ந்து விடும். யாராவது ஒருவர் தணிந்து போய் தான் ஆக வேண்டும். அது இங்கு துளசியாக இருக்கிறாள் அவ்வளவுதான்.
amaampaaஒரு இரண்டு மூணு கமெண்ட் போடலைனா நாள் நல்லாவே இல்லை..... சைட் நியாபகம் தான் .... addicted .....