Joher
Well-Known Member
ஒரு மாதிரி இடியாப்ப சிக்கலா போகுது கதை .....
பிரிவிற்கான காரணம் ஒண்ணுமே இல்ல -னு இப்போ நினைக்கும் நாயகி ....
தெளிவில்லாத நாயகன் .....
சைந்து சொல்லறதை செய்யணும்னு இப்போ சொல்லற விஜய் அப்போ அவ தனியா போகணும்னு சொன்னதை ஏன் நிறைவேற்ற வில்லை ....
இப்போ இடையில் MLA மகள் ப்ரோப்லேம் ....
கதை பல்வேறு திக்கில் பயணிப்பதா ஒரு எண்ணம் ...
தெளிவா சொல்ல தெரியலை ....
Thank you very much.Mallika
Yes..........
ரொம்ப நாளா காணோமே........ very busy Uma????