Emai Aalum Niranthara 15

Advertisement

Joher

Well-Known Member
ஒரு மாதிரி இடியாப்ப சிக்கலா போகுது கதை .....
பிரிவிற்கான காரணம் ஒண்ணுமே இல்ல -னு இப்போ நினைக்கும் நாயகி ....
தெளிவில்லாத நாயகன் .....
சைந்து சொல்லறதை செய்யணும்னு இப்போ சொல்லற விஜய் அப்போ அவ தனியா போகணும்னு சொன்னதை ஏன் நிறைவேற்ற வில்லை ....
இப்போ இடையில் MLA மகள் ப்ரோப்லேம் ....
கதை பல்வேறு திக்கில் பயணிப்பதா ஒரு எண்ணம் ...
தெளிவா சொல்ல தெரியலை ....
Thank you very much.Mallika :):):)

Yes..........

ரொம்ப நாளா காணோமே........ very busy Uma????
 

ThangaMalar

Well-Known Member
ஒரு மாதிரி இடியாப்ப சிக்கலா போகுது கதை .....
பிரிவிற்கான காரணம் ஒண்ணுமே இல்ல -னு இப்போ நினைக்கும் நாயகி ....
தெளிவில்லாத நாயகன் .....சைந்து சொல்லறதை செய்யணும்னு இப்போ சொல்லற
விஜய் அப்போ அவ தனியா போகணும்னு சொன்னதை ஏன் நிறைவேற்ற வில்லை ....
இப்போ இடையில் MLA மகள் ப்ரோப்லேம் .... கதை பல்வேறு திக்கில் பயணிப்பதா
ஒரு எண்ணம் ...தெளிவா சொல்ல தெரியலை ....
Thank you very much.Mallika :):):)
ஃப்ரீ ஆகிட்டீங்களா, உமா... மிஸ்ஸிங் யூ...
 

Joher

Well-Known Member
ஒரு மாதிரி இடியாப்ப சிக்கலா போகுது கதை .....
பிரிவிற்கான காரணம் ஒண்ணுமே இல்ல -னு இப்போ நினைக்கும் நாயகி ....
தெளிவில்லாத நாயகன் .....


சைந்து சொல்லறதை செய்யணும்னு இப்போ சொல்லற விஜய் அப்போ அவ தனியா போகணும்னு சொன்னதை ஏன் நிறைவேற்ற வில்லை ....

இப்போ இடையில் MLA மகள் ப்ரோப்லேம் .... கதை பல்வேறு திக்கில் பயணிப்பதா
ஒரு எண்ணம் ...தெளிவா சொல்ல தெரியலை ....
Thank you very much.Mallika :):):)

In the PC, I have quoted this..........
சைந்து கேட்டதாக வந்தது..........
1 முதல் முறை கேட்ட 1000 ருபாய்.........
2 MLA பொண்ணை காப்பற்ற சொன்னது.......

தனியா போகணும்னு கூட கேட்டாளே.......... அவன் ஏன் செய்யவில்லை.........

In this Epi,
நீதான் விட்டுட்டு போன.......... அப்போ ஏன் என் சட்டையை பிடித்து கேட்கவில்லை........ ஏன் என்னை தேடி வரலைன்னு கேட்கிறான்.........

Why??????????????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top