Sundaramuma
Well-Known Member
Thirumba ungaloda first line padinga ...Joநிதர்சனம்னு ஒன்னு இருக்குதே.........
அவனுக்கு தெரியுது தானே அவள் இருக்க மாட்டாள்னு........ அதன் பிறகும் கல்யாணம் பண்ணினான்........ இப்போ நிஜமாகவே மாட்டேன் என்று சொல்கிறாள்........
அப்பா அம்மா கிட்ட போய்ட்டா போதுமா.......... அவள் சந்தோசமாக இருப்பாலாமா........
மொத்தமாகவே எல்லோரும் சேர்ந்து வேறு வீடு போயிருக்கலாமே..........