Emai Aalum Niranthara 5

Advertisement

Sundaramuma

Well-Known Member
நிதர்சனம்னு ஒன்னு இருக்குதே.........

அவனுக்கு தெரியுது தானே அவள் இருக்க மாட்டாள்னு........ அதன் பிறகும் கல்யாணம் பண்ணினான்........ இப்போ நிஜமாகவே மாட்டேன் என்று சொல்கிறாள்........
அப்பா அம்மா கிட்ட போய்ட்டா போதுமா.......... அவள் சந்தோசமாக இருப்பாலாமா........

மொத்தமாகவே எல்லோரும் சேர்ந்து வேறு வீடு போயிருக்கலாமே..........
Thirumba ungaloda first line padinga ...Jo :p:D
 

Joher

Well-Known Member
சிங்கார o_O சென்னையில் வாடகை வீட்டுக்கா பஞ்சம்.........

இப்போ பிரச்சனையை சரிபண்ண பார்க்கிறேன்னு சொல்றவன் அப்பவே பண்ணிருக்கலாமே........

பிரிவு........... இது அவன் முடிவா......... இல்லை மல்லியின் முடிவா........:p
 

fathima.ar

Well-Known Member
சிங்கார o_O சென்னையில் வாடகை வீட்டுக்கா பஞ்சம்.........

இப்போ பிரச்சனையை சரிபண்ண பார்க்கிறேன்னு சொல்றவன் அப்பவே பண்ணிருக்கலாமே........

பிரிவு........... இது அவன் முடிவா......... இல்லை மல்லியின் முடிவா........:p

சைந்தவி
 

Joher

Well-Known Member
சைந்தவி

போறேன்னு தான் சொன்னாள்.......... போகாதேனு தடுத்திருக்கலாமே........

இப்போ பிரச்சனையை சரி பண்ணுறவன் அப்போ பண்ணிருக்கலாமே......

இன்னும் அவளோட காரணங்கள் அப்படியே தான் இருக்குனு சொல்றான்......

இன்னும் வட சென்னை தானா???????
அப்போ வீட்டை விட்டு வேறு ஏதேனும் பிரச்சனை உண்டா?????????
அண்ணா கிட்ட எதுவும் பகிர்ந்ததில்லைனு கூட சொன்னாங்க........

??????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top