ஏய் ஏய் ஏய்........... கல்யாணம் பண்ணிட்டு ஆராதிக்க தான் தோணிச்சினு சொல்றியா??????????
அவளுக்கு அப்படி தோணலயா இருக்கும்......... அதான் தனியா போகலாம் என்று சொல்லிருக்கிறாள்........
நீ விடாப்பிடியா கல்யாணம் வேண்டாம்னு மறுத்திருக்கலாமே......... அதுக்கு கூடவா உனக்கு உரிமையில்லை??????
அவள் தான் சொல்லுகிறாள் என்றால் உனக்கு புத்தி இல்லையா???????
நிறைய திருமணம் தோல்வில முடிய காரணம்
காலேஜ் டைம் லவ்..
படிப்பு சரியா முடிக்காம..
ஒழுங்கான வேலை இல்லாம...
கொடுமை அதெல்லாம்....
நாவல் பாஸிட்டிவ்வா முடிச்சிறுவாங்க.
ரியல் லைஃப் ப்ராப்ளம் ...
வட சென்னை ஸ்லாங்ல நாளு திட்டிருந்தா அவ்ளோ தான் ஆயுளுக்கும் போலாமான்னு கேட்ருக்க மாட்டா