பாடுவாளா வினி..என்னை மொத்தவா ..பட்டிகாடா பட்டணமா பாட விட்ருவீங்க போல...
பாடுவாளா வினி..என்னை மொத்தவா ..பட்டிகாடா பட்டணமா பாட விட்ருவீங்க போல...
சிம் யை மாற்று.....இப்பகுள் சரியாகாது..தொடர்பு எல்லைக்கு வந்தாச்சா???
சிம் யை மாற்று.....இப்பகுள் சரியாகாது..
இப்போதைக்கு,ஆமாம் எங்க எல்லைக்கு தான் வரமாட்டீங்க.
ஏன் திருமணத்திற்கு முன்பு தெரியாதா..இயல்பாக இருப்பது வில்லியா ?
சிவன் பாவமா ?
வினி பாவமில்லையா ..புள்ள பட்டிக்காட்டுல கஷ்டப்படுது.
செம மித்ரா.. எனக்கு இந்த பெயர் தான் பிடிச்சிருக்கு...நீங்களே உங்களுக்குஇனிய காலை வணக்கம் பொன்ஸ்.
மிக மிக நன்றி.
காலையில் இப்படி ஒரு இனிய அதிர்ச்சியை எதிர்பார்க்க வில்லை.
உங்கள் கதையில் என் கவிதை பார்த்த நிமிடம். என் மனச் சந்தோசத்தை சொல்ல வார்த்தை இல்லை.
இந்தக் கவிதைக்கு உங்கள் பதில் இல்லையே என்று நினைத்தேன்.
ஆனால் இப்படி ஒரு பதில்..... நன்றி நன்றி நன்றி.
படபடக்கும் பச்சைக் கிளி
சிடுசிடுக்கும் இச்சைக் கிளி
மீனாட்சியாய் போர்தொடுக்க,
அழகில் சுந்தரன்
அறிவில் தந்திரன்
சுந்தரேசனாய் பார்த்திருக்க,
கல்யாண வீடு
கட்டிய களையில்
பொன்னகரம் ஒளிவீச,
பெண்ணவளின் மனம் மட்டும்
பெருக்கெடுத்துப் பாய்வதேன்...?
ஊர் கூடி நின்றாலும்
உறவின்றித் தவிப்பதேன்...?
தாயில்லா தனிமையோ...?
நன்றி
அங்கே தான் இருக்கிறேன் ....அன்பு சிம் மாட்டு கிடைக்கும்ஆமாம் எங்க எல்லைக்கு தான் வரமாட்டீங்க.
நல்லா சொல்லுங்க பானுIppothaikku vara idea illai fathima dear
Over mazhaippaa unga oorula
கோபத்தை எளியவர்களிடம் தானே வெளிப்படுத்த முடியும் ..ஏன் திருமணத்திற்கு முன்பு தெரியாதா..
அப்ப வாய்மூடி இருந்துட்டு இங்கு வந்த அடுத்த நாளே இப்படி பேசுறாளே..
வாய் கிழிய புரட்சி பேசுன பொண்ணு வேலை செய்றவங்க பாசமாக பேசினா அதுக்கு இப்படி பேசுவாளா..
சரியில்லை..
No banu. I am Selvi Sivanandham.Superb and lovely, Mithravaruna dear
Oh neenga Second heroine ille?
Maranthuvittathu paa Mithravaruna @ Selvi dear