E5 Sevvanthi Pooveduthaen

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இந்த டாக்டர் புள்ளைக்கு மரியாதை தெரியாதா??
முதல் நாளே என்னமா பேசுது..
வீரபாண்டி பொறுமை தான்..
எப்படியோ இருவரும் திருமணம் ஒருமுறை தான் என்பதில் தெளிவாக இருக்காங்க..

என்னப்பா இப்படி சொல்றீங்க, அவ எவ்வளவு மரியாதையா பேசிகிட்டு இருக்கா வீரபாண்டி தான் பொறுமையோ பொறுமை இவ்வளவு பொறுமை ஆகாது தானே...

ஆமா பின்ன ஒரு முறை தானாம் அதுல ரொம்ப தெளிவா இருக்காங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
செவ்வந்தி அப்பாவின் மரணத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் வீராதான் காரணமா சவீ?

முதலில், திருமணம் வேண்டாமென்று சொன்னதற்கு அவர் மரணம்தான் காரணமா....? இப்பொழுது செவ்வந்தியை திருமணம் செய்தது பிராயசித்தமாகவா...? பிராயசித்தத்தின் அல்லது குற்றவுணர்வின் முதல்நிலைதான் நாட்டைக் காக்கும் இராணுவ வீரனா.....?

நன்றிடா மைத்து...

எனக்கொரு சந்தேகம்டா நீ என் மைன்ட்ல எதுவும் சிசிடிவி கேமரா பிக்ஸ் பண்ணிட்டியாம்மா;)... இப்படி யோசிக்கறியேம்மா... ஹ்ம்ம் பார்ப்போம் நீங்க சொன்னது எல்லாம் எந்தளவுக்கு சரியா இருக்குன்னு வர்ற பதிவுகள்ல பார்ப்போம்டா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top