ஆரம்பமே, செம அமர்க்களமாக
இருக்கு, விஜி டியர்
ஜானகிராமனுக்கு விபத்து
நடந்ததிலிருந்து வில்லங்கப்பட்டு
ஊரில் இருப்பவர்களுக்கு உதவி
செய்கிறார் என்றால், எங்கோ
இடிக்கிறதேப்பா
ஒருவேளை அந்த ஊரில்தான்
விபத்து நடந்ததா?
இல்லை சகாயம் சார் கேட்ட மாதிரி
வில்லங்கப்பட்டுதான் ஜானகிராமனின்
சொந்த ஊரா, விஜி டியர்?