banumathi jayaraman
Well-Known Member
ஓ, மஞ்சுளாவை அழைக்க
வந்திருக்கும் தயாநிதி,
மஞ்சுளாவின் அன்னை
மகேஸ்வரியின் இரண்டாவது
கணவனா?
அப்போ, மஞ்சுளாவின்
தந்தை எங்கே?
இருக்கிறாரா?
இல்லை, இறந்து விட்டாரா?
ப்ளஸ்2 எழுதிய பதினேழு
வயதுப் பெண்ணை
வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டால்,
எப்படி?
மஞ்சு மேலே படிக்க வேண்டாமா,
விஜி டியர்?
வந்திருக்கும் தயாநிதி,
மஞ்சுளாவின் அன்னை
மகேஸ்வரியின் இரண்டாவது
கணவனா?
அப்போ, மஞ்சுளாவின்
தந்தை எங்கே?
இருக்கிறாரா?
இல்லை, இறந்து விட்டாரா?
ப்ளஸ்2 எழுதிய பதினேழு
வயதுப் பெண்ணை
வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டால்,
எப்படி?
மஞ்சு மேலே படிக்க வேண்டாமா,
விஜி டியர்?
Last edited: